உள்நாடு

உள்நாடு

கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் எழுதிய “திதுலன தாரக்கா” நூல் ஆய்வு ஊடகத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளிப்பு..!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் தகவல் அதிகாரியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் எழுதிய இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய நூலான

Read More
உள்நாடு

மெளலவி காத்தான்குடி பெளஸ் ஷர்க்கி எழுதிய 23 வது புத்தகமான வேந்தர் நபி புகழ் வித்திரியாஹ் கவிதை நூல் வெளியீட்டு விழா..!

எழுத்தாளரும் கவிஞரும் பண்ணூலாசி ரியருமான மெளலவி காத்தான்குடி பெளஸ் ஷர்க்கி எழுதிய 23 வது புத்தகமான வேந்தர் நபி புகழ் வித்திரியாஹ் கவிதை நூல் வெளியீட்டு விழா 

Read More
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் ஆதரவும் ரணிலுக்கே

களுத்துறை மாவட்ட மக்கள், அரசியல் அதிகாரம் மற்றும் அனைத்து மாநகர, பிரதேச சபை உறுப்பினர்களின் பலமான வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக

Read More
உள்நாடு

பொத்துவிலில் சர்வதேச தரத்திலான ‘HALF MARATHON” அரை மரதன் போட்டி- உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு..!

அறுகம்பே அபிவிருத்தி போரம் ஏற்பாடு செய்துள்ள பொத்துவில்  அறுகம்பே சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்று

Read More
உள்நாடு

இலங்கையின் இன்றைய பேசுபொருள் சஹ்மிக்கு – ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் வாழ்த்து!!

நாட்டின் சுற்றுலாத் தளங்களை உலகறியச் செய்யும் நோக்குடன், இனமத வேறுபாடின்றி இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையானவர்கள் என்பதை உலகிற்கு பறைசாற்றும் நோக்குடனும்,நாட்டைச் சுற்றி கரையோரமாக நடந்து வரும் சாதனை

Read More
உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல் ; கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இது வரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணங்களை வைப்பிலிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல

Read More
உள்நாடு

அஷ்ரப் நினைவு தின உரையும் புலமைப் பரிசில் வழங்கலும்

இலங்கை துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஸ் மறைந்தத தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவுதினப் பேச்சும் , முஸ்லிம் ஊழியர்களது பிள்ளைகள் புலமைப்பரிசில் மற்றும் பல்கலைக்கழகம்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (04) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல்

Read More
உள்நாடு

கற்பிட்டியில் இடம்பெற்ற ஐ.ம.சக்தியின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

கற்பிட்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கற்பிட்டி பிரதேச சபையின் வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற

Read More
உள்நாடு

அனுராதபுரத்தில் இரண்டு தினங்களில் ஐந்து சிறுவர் துஷ்பிரயோகங்கள்

அனுராதபுரம் பிரதேசத்திலுள்ள நான்கு பொலிஸ் பகுதியில் கடந்த 30 மற்றும் 31ம் திகதிகளில் ஐந்து சிறுவர் பாலியல் துக்ஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Read More