உள்நாடு

உள்நாடு

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா கள விஜயம்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அரச நிதியில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டடத்தொகுதியினை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான

Read More
உள்நாடு

மாகாண சபை தேர்தலை நடத்த சிறிது காலம் எடுக்கும்

பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த சிறிது காலம் எடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணைக்குழு மாகாண சபைத் தேர்தலை நடத்த இன்னும்

Read More
உள்நாடு

அமெரிக்காவுடன் வரி தொடர்பான பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்வோம்; அமைச்சரவைப் பேச்சாளர்

வரித் திருத்தங்களை மேலும் முன்னோக்கி கொண்டுசெல்ல அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு

Read More
உள்நாடு

ஸுஹைல் பிணையில் விடுதலை

இன்று (15.07.2025) ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது ஸுஹைல் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையின்

Read More
உள்நாடு

வைத்திய நிபுணர் மகேஷிக்குப் பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள்

Read More
உள்நாடு

தென் கிழக்கு பல்கலை மாணவர்களிடையே மோதல்; ஒன்பது பேர் காயம்

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 9 மாணவர்கள் இரு வேறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

ஜனாதிபதிக்கும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல்

Read More
உள்நாடு

வாகனம் கவிழ்ந்ததில் மஹியங்கனையில் இருவர் பலி

மஹியங்கனை வியன எலவில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
உள்நாடு

வட மத்திய மாகாண சபையில் முதல் தமிழ் பெண் செயலாளர் நியமனம்

வடமத்திய மாகாண சபையின் முதல்  தமிழ் பெண் செயலாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுபாஜினி மதியழகன் நியமிக்கப்பட்டுள்ளார். வடமத்திய மாகாண சபை வரலாற்றில் முதன் முதலில் யாழ்ப்பாணம் பிரதேசத்தைச்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில்

Read More