உள்நாடு

உள்நாடு

எந்த வேட்பாளருக்கும் எனது ஆதரவில்லை. – அத்தனகல்லை நிகழ்வில் சந்திரிக்கா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அத்தனகல்ல தொகுதியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Read More
உள்நாடு

கல்லொழுவையில் தீப்பற்றிய கடை; முற்றாக எரிந்து நாசம்; விசாரணைகள் துரிதம்

மினுவாங்கொடை கல்லொழுவை கடை தெருவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணியளவில் பரபரப்பை ஏற்படுத்திய தீவிபத்து ஒன்று ஏற்பட்டது.

Read More
உள்நாடு

மாலை வேளையில் இடியுடன் மழை பெய்யலாம்

எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

அல் பத்ரியா சாம்பியன்

அல் முபாரக் கால்பந்து தொடரில் கஹட்டோவிட்ட பத்ரியா சம்பியன். மல்வானை அல் முபாரக் கல்லூரி ஏற்பாட்டில் நடைபெற்ற கால்பந்து தொடரில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம்

Read More
உள்நாடு

தேங்காய் எண்ணெய் விற்பனையில் மற்றுமொரு மோசடி

தேங்காய் எண்ணெய் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதாகக் கூறி, பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்ய, கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி, இந்த

Read More
உள்நாடு

ஒலுவிலில் மாபெரும் மார்க்கச் சொற் பொழிவு.

ஒலுவில் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் மார்க்க சொற்பொழிவு ஒலுவில் கடற்கரை முற்றலில் 2024.08.09 ம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் “பாவம் செய்யும் போது

Read More
உள்நாடு

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் சாதிக்க துடிக்கும் ஷஹ்மி.

உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் அலாதியான விஷேட ஆற்றல்களுடனேதான் உலகில் பிறந்து வளர்கிறான். தன்னகத்தே கொண்டுள்ள அத்தகைய ஆற்றல்கள் வெளிக்கொணரப்படும் போதுதான் அம்மனிதன் சாதனையாளனாகிறான். அவரை நாடும், சர்வ

Read More
உள்நாடு

இந்தோனேஷிய தூதுவராலய அனுசரணையில் கண்காட்சி

இந்தோனிசியா தூதுவராலயத்தின் அனுசரனையில் இந்தோனேசியா- இலங்கை நட்புறவு சங்கத்தின் இந்தோனிசியா இலங்கை கலை,கலாச்சாரம் மற்றும் இந்தோனேசியா பௌத்த நிலையம், உணவு வகைகள், புடவைகள் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சிகள்

Read More
உள்நாடு

இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரினால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட உப அதிபர் இல்ஹானா ஹாரிஸ்

உப அதிபர் இல்ஹானா வாரிஸ் அவர்களுக்கு உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் சான்றிதழ் வழங்கினார் புத்தளம் பாத்திமா பெண்கள் கல்லூரியின் உப அதிபர் திருமதி. இல்ஹானா

Read More
உள்நாடு

களுத்துறை நியூ செட்ல் தோட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்த விழித்தெழு பெண்ணே அமைப்பின் தலைவி சசிகலா நரேன்

விழித்தெழு பெண்ணே அமைப்பின் தலைவி சசிகலா நரேன் களுத்துறை மாவட்டத்திலுள்ள நியூ செட்ல் தோட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தார். நியூ செட்ல் தோட்டத்தில் 150 தமிழ் குடும்பங்கள்

Read More