உள்நாடு

உள்நாடு

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்; 42 வயது நபருக்கு விளக்கமறியல்

பன்னிரெண்டு வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 42 வயது ஆண் நபரை இந்த மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Read More
உள்நாடு

கம்மன்பில சீ.ஐ.டி யில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய ஆஜரானார். சர்ச்சைக்குரிய 323 கப்பல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம்

Read More
உள்நாடு

புதனன்று ஜேர்மனிக்கு பயணிக்கும் ஜனாதிபதி அனுர..!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதன்கிழமை (11) ஜேர்மனிக்கு செல்ல உள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட

Read More
உள்நாடு

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய சாலைகளையும் அபிவிருத்தி செய்து தரமான ,  சிறந்த மற்றும் திறமையான சுகாதார சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்..! -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய சாலைகளையும் அபிவிருத்தி செய்து தரமான ,  சிறந்த மற்றும் திறமையான சுகாதார சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார

Read More
உள்நாடு

நாளை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்..!

நாளை (10) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் எனவும் நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

மொரட்டுவையைச் சேர்ந்த நால்வர் பொலன்னறுவை ஏரியில் மூழ்கி பலி

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலஎல்ல ஏரியில் குளிக்கச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

கல்வித் துறையில் பாரிய மாற்றங்கள், ஆறு உப குழுக்கள் நியமனம், சிறுபான்மை பிரதிநிதிகளும் உள்ளடக்கம்; பிரதமர் ஹரிணி அதிகாரிகளுக்கு ஆலோசனை

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள்

Read More
உள்நாடு

சீமெந்தின் விலை அதிகரிப்பு

சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் இன்று (08) முதல் சிமெந்து விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. அதன்படி, 50 கிலோ சீமெந்து மூட்டையின் மொத்த விலை ரூ.100 அதிகரிக்கப்பட்டுள்ளதாக

Read More
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதி அமைச்சு விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும்; பா.உ உதுமாலெப்பை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் சட்டத்திற்கு முன் நிறுத்தவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாட்டு மக்களிடம் பகிரங்கமாக

Read More
உள்நாடு

பொசன் பண்டிகையை யொட்டி அனுராதபுர பாடசாலைகளுக்கு விடுமுறை

பொசன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் அனுராதபுரம் நகரம் மற்றும்

Read More