உள்நாடு

உள்நாடு

தேசிய பிறப்புச் சான்றிதழ் டிஜிட்டல் மயமாக்களின் அனுராதபுர ஆரம்ப நிகழ்வு..!

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் செயல்படுத்தப்படும் தேசிய பிறப்புச் சான்றிதழ் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் அனுராதபுரம் மாவட்ட முன்னோடித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வர்த்தக , வணிக ,

Read More
உள்நாடு

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான 60 வருட உறவை வலுவாக தொடர்ந்து முன்னெடுப்போம்..! -ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்தில் இலங்கையும் மாலைதீவும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமல்லாமல், பொதுவான தொலைநோக்குப் பார்வையாலும் பொதுவான நோக்கத்தாலும்

Read More
உள்நாடு

நாடு கடத்தப்பட்ட நிலையில் பாதாள உலக துப்பாக்கிதாரி வெலிகம சஹான் கைது..!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ என்று அழைக்கப்படும் சஹான் சிசி கலும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர்

Read More
உள்நாடு

ஜனாதிபதிக்கும் மாலைதீவு ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை..!

மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவிற்கும் (Dr Mohamed Muizzu) இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இன்று (28)

Read More
உள்நாடு

அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் பணிகள் பாராட்டத்தக்கது..! – எம்.எஸ்.அப்துல் வாஸித் எம்.பி

உல்லாசத்துறைக்கு பெயர்போன அறுகம்பே பிரதேசத்துக்கு வருகைதருகின்ற உல்லாச பயணிகளை வரவேற்று அவர்களுக்குரிய பாதுகாப்பினையும் வழங்கி வழியனுப்ப வேண்டியது இங்குள்ள மக்களின் பொறுப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல்

Read More
உள்நாடு

ஒலுவில், தீகவாபி பிரதேசங்களுக்கான பொது விளையாட்டு மைதானங்களுக்குரிய காணிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பான விசேட கூட்டம்..!

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (28.07.2025) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில்

Read More
உள்நாடு

மனைவி மகளுடன் யட்டிநுவர எதிர்க் கட்சித் தலைவர் தற்கொலை..!

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யடிநுவர, யஹலதென்ன பகுதியில் அமைந்துள்ள

Read More
உள்நாடு

சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம்..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  ஊவா மாகாணத்திலும், அம்பாறை

Read More
உள்நாடு

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி கைது..!

‘கெஹெல்பத்தர பத்மே’ என்ற பாதாள உலகத் தலைவன் தன்னை மிரட்டியதாக பொய்யாகக் குற்றம் சாட்டியதற்காக முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி சி.ஐ.

Read More
உள்நாடு

கல்முனை நீதிமன்ற வலயத்தில் இருந்து அரச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களாக 07 பேருக்கு நியமனம்..!

கல்முனை மாவட்ட நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து சத்திய பிரமாண மொழி பெயர்ப்பாளர்களாக 07 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு

Read More