சட்டத்தரணி வைஸ் காலமானார்
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கண்டி, உடத்தலவின்னையைச் சேர்ந்த சட்டத்தரணி ஏ.எம். வைஸ் நேற்று (22) காலமானார். இவர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினராகவும், சட்ட
Read Moreஎழுத்தாளரும், பத்திரிகையாளருமான கண்டி, உடத்தலவின்னையைச் சேர்ந்த சட்டத்தரணி ஏ.எம். வைஸ் நேற்று (22) காலமானார். இவர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினராகவும், சட்ட
Read Moreஇலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வடமேற்குத்
Read Moreபுத்தளம் தள வைத்தியசாலையில் நிகழும் மரணங்கள் தொடர்பான, நாட்டின் சட்டம் மற்றும் வைத்தியசாலையின் நடைமுறைகளை தெளிவு படுத்தும் விஷேட விழிப்பூட்டல் நிகழ்வு ஒன்று அண்மையில் புத்தளம் பெரிய
Read Moreசிறார்களின் உரிமைகள் தொடர்பில் பேசும் தருணத்தில், கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகளை குறித்த பாடசாலைக்கு பொறுப்பான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியால் ஒக்டோபர் 4 ஆம்
Read Moreதுப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி காயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர எனப்படும் ‘மிதிகம லாசா’ சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அடையாளந்தெரியாதவர்கள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில்
Read Moreஅடையாளந்தெரியாதவர்கள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வெலிகம பிரதேச சபையின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான லசந்த விக்ரமசேகர காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர்
Read More“அறிவு ஏந்தி ஊடகத்துறையை வளமாக்குவோம்” எனும் தொனிப்பொருளில்,“ஸ்கை லைன்” நிறுவனத்தின் அனுசரணையில், குருநாகலில் அமைந்துள்ள வட மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற விருது
Read Moreகாது கேற்காதவர்களுக்கான“என்டொஸ்கொபியுஸ்ட்ச்ஷியன் டியுப் சேஜரி”(Endoscopic eustachian tube surgery) எனும் சத்திர சிகிச்சை இலங்கையில் முதன் முதலாக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்றது.
Read Moreதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் மீளாய்வு வெளியாகியுள்ள நிலையில் புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் மேலும் ஒரு மாணவிவெட்டுப் புள்ளியைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
Read Moreசீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அவசரநிலை
Read More