உள்நாடு

உள்நாடு

சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு

சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில்

Read More
உள்நாடு

சிறைக் கைதிகளைப் பார்வையிட சிறப்பு வசதி

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து சிறைச்சாலையிலும் உள்ள கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 13

Read More
உள்நாடு

90 நாட்கள் தடுப்பு காவலில் பிள்ளையான்

பிள்ளையான்’ எனும் முன்னாள் இராஜாங்கஅமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது விசாரணைக்காக மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு சி.ஐ.டியால் பெறப்பட்டது.

Read More
உள்நாடு

அடிப்படை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் ஆட்சிக்காக ஒன்றிணைவோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நல்ல வாழ்க்கை, வீடு மற்றும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஆரோக்கியமான தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் தலைமுறையை உருவாக்கும்

Read More
உள்நாடு

சுயேட்சை அணியை வெற்றிபெறச் செய்வதன் மூலம் பேருவளை நகரசபை மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.தலைமை வேட்பாளர் அஸாம் பளீல் ஹாஜி.

பேருவளை நகர சபை தேர்தலில் சுயேற்சை அணியை வெற்றி பெறச் செய்வதன் மூலமே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என பேருவளை குழு

Read More
உள்நாடு

ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக்கூறியவர்கள் இஸ்ரேலின் மனிதப்படுகொலைக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய முஸ்லிம் இளைஞன் ருஸ்தியை பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பிரயோகித்து கைது செய்தமை முஸ்லிம் சமூகத்திற்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவிப்பு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக்கூறியவர்கள் இஸ்ரேலின் மனிதப்படுகொலைக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய முஸ்லிம்

Read More
உள்நாடு

பரவலாக மழை பெய்யலாம்.

மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

Read More
உள்நாடு

மாத்தளை, உக்குவளை பிரதேச எழுத்தாளர்கள்,கலைஞர்களுக்கான கலந்துரையாடல்

மாத்தளை , உக்குவளை ஆகிய பிரதேசங்களிலுள்ள எழுத்தாளர்கள் கலைஞர்களுக்கான முக்கிய கலந்துரையாடலொன்று விரைவில் மாத்தளையில் நடைபெறவுள்ளது. அகில இலங்கை எழுத்தாளர்கள் சம்மேளணத்தின் ஏற்பாட்டில்  அதன் தலைவர் தேவஹுவ

Read More
உள்நாடு

அரபுக்கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி நிலையம் :எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் கேள்விக்கு சாதகமாக பதிலளித்த அமைச்சர்.

அரபுக் கல்லூரிகள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் இமாம்களுக்கு பயிற்சி நிலையம் இல்லை. எதிர்காலத்தில் இவர்களுக்கு முறையான பயிற்சி வழங்குவதற்கான பயிற்சி மத்திய நிலையம்

Read More
உள்நாடு

காதி நீதவான் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

உக்குவல நிருபர் நீதிச்சேவை ஆணைக்குழு வெற்றிடங்களாகவுள்ள பின்வரும் பிரதேசங்களுக்குப் புதிதாக தகுதியுள்ளவர்களிடமிருந்து  காதிநீதவான் பதவிகளுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.  பேருவல , உடதலவின்ன ( உட , மெத

Read More