உள்நாடு

உள்நாடு

இந்தியப் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  இந்த இருதரப்பு சந்திப்பானது இன்று (20) வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.  டில்லியில் இடம்பெறும் AI

Read More
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையின் கோரிக்கைக்குப் பலன்

தேசிய பாடசாலைகள் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு செயன்முறைப் பரீட்சை மற்றும் பொதுப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படாமல் இடைநிறுத்தப்பட்ட

Read More
உள்நாடு

நாட்டில் பல நாட்களாக எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது, உடனடியாக தீர்வொன்றைப் பெற்றுத் தாருங்கள்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பல நாட்களாக நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால், நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிவாயு வரிசைகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வொன்றைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை

Read More
உள்நாடு

கற்பிட்டி ஆனவாசல் பகுதியில் 10 கிலோ கஞ்சாவுடன் மூவரை கைது செய்த பொலிஸார்

கற்பிட்டி ஆனவாசல் பகுதியில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற விஷட தேடுதல் நடவடிக்கையின் போது ஆறு பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த10 கிலோ 400 கிராம் கஞ்சாவை கற்பிட்டி பொலிஸார்

Read More
உள்நாடு

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ரூ. 50 இலட்ச நன்கொடையுடன் அழகுபடுத்தும் திட்டம்; பிராந்தியத்தின் முன்னோடிப் பள்ளியாகவும் மாற்றும் இலக்கு

சாய்ந்தமருது – மாளிகைக்காடு முகைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலை முழுமையாக அழகுபடுத்தி, ஆன்மீக அமைதி நிறைந்த சூழலில் இபாதத் செய்யக்கூடிய சிறந்த வழிபாட்டு மையமாக மாற்றும் நோக்குடன்,

Read More
உள்நாடு

அபுதாபி முடிக்குரிய இளவரசருடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Khaled bin Mohamed

Read More
உள்நாடு

பரவலாக மழை பெய்யலாம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை, பதுளை, முல்லைத்தீவு மற்றும்

Read More
உள்நாடு

எரிவாயுவுக்கு தட்டுப்பாடு இல்லை; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை இருக்காது எனவும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் என அந்த நிறுவனம்

Read More
உள்நாடு

தேர்தல் காலங்களில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஆளும் கட்சி நிறைவேற்ற வேண்டும்; அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை

முன்னாள் ஜனாதிபதிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்பு உரிமைகளை இல்லாமல் செய்வதற்கு தங்களுக்கு மக்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறும் ஆளுங்கட்சியினர் தேர்தல் காலங்களில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற

Read More
உள்நாடு

பேருவளை பாஸியதுன் நஸ்ரியா அஹதிய்யாவில் பரிசளிப்பும் ரமழான் வரவேற்பும்

பேருவலை, மருதானை அல்-பாஸியதுன் நஸ்ரியா அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், ரமலானை வரவேற்கும் நிகழ்வும் பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அஹதியா பாடசாலை அதிபர் அஹமத்

Read More