உள்நாடு

உள்நாடு

யானை தாக்கியதில் 51 வயது நபர் பலி..!

எப்பாவல பொலிஸ் பகுதிக்குட்பட்ட மகா இலுப்பள்ளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் (24) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்

Read More
உள்நாடு

கல்முனை பிரதேச செயலகப் பிரிவு தொடர்பாக முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே சினேகபூர்வமான பேச்சுவார்த்தைகளை ஒழுங்கு செய்து தீர்வுகளைக்காணும் செயற்பாடுகளை பொது நிர்வாக, மாகாண சபைகள் அமைச்சு முன்னெடுக்க வேண்டும்..! -கே எ ஹமீட்

பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை. கல்முனை பிரதேச செயலகப் பிரிவு தொடர்பாக

Read More
உள்நாடு

திங்களன்று மாலைதீவு செல்லும் ஜனாதிபதி அனுர..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு செல்லவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (23) தெரிவித்துள்ளார். மாலைதீவின் ஜனாதிபதி முகமது

Read More
உள்நாடு

எதிர்க்கட்சி முஸ்லிம் எம்.பீ.க்கள் தேசிய சூரா சபையினர் சந்திப்பு..! முக்கிய விடயங்கள் பற்றி ஆராய்வு..!

தேசிய ஷூரா சபை எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கடந்த புதன்கிழமை (23/7/2025) அன்று சந்தித்து தேசிய மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது. இந்த

Read More
உள்நாடு

பேருவளை கடற்கரையில் மினி கோல்பேஸ்..! பூர்வாங்க பணிகள் ஆரம்பம்..!

நடந்து முடிந்த நகரசபைத் தேர்தலின்போது NPP வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளித்த 18 அம்ச வேலைத் திட்டங்களில் மிகப்பிரதானமானவைகளில் ஒன்றான Mini Galle Face ஐ

Read More
உள்நாடு

ஹிஜ்ரி 1447 ஸபர் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம்..!

ஹிஜ்ரி 1447 ஸபர் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (2025.07.25) இன்ஷா அல்லாஹ் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.மேலதிக விபரங்களுக்கு: 0112432110, 0112451245, 0777353789

Read More
உள்நாடு

பலமுறை மழை பெய்யலாம்..!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அதேபோல், வடமேல் மாகாணத்தில்

Read More
உள்நாடு

வட மத்திய மாகாண ஆளுனரால் திறந்து வைக்கப்பட்ட அனுராதபுர புத்தகக் கண்காட்சி

அனுராதபுரம் புத்தக கண்காட்சி  வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச வினால் அனுராதபுரம் சல்காது விளையாட்டு மைதானத்தில் (24) திறந்து வைக்கப்பட்டுள்ளது. 07 வது அனுராதபுரம் புத்தக

Read More
உள்நாடு

சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில்சீனி பரிசோதனை முன்னெடுப்பு

சாய்ந்தமருதில் சீனி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் அதனை கண்காணிக்கும் முகமாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இம்மாதம் 31 ஆம் திகதி வரை சாய்ந்தமருதில் இருக்கின்ற

Read More
உள்நாடு

ஆசிய ஊடக உச்சி மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் “அங்கோர் முன்முயற்சி 2.0” பிரகடனத்தில் கையெழுத்திட்டார்

புதன்கிழமை கம்போடியாவின் சீம் ரீப்பில் (Siem Reap, Cambodia) நடைபெற்ற 20வது ஆசிய ஊடக உச்சி மாநாட்டின் நிறைவு விழாவின் போது, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக

Read More