உலகம்

உலகம்

“கச்சத்தீவை மீட்பது குறித்த கோரிக்கையை மத்திய பாஜக அரசு இலங்கையிடம் முன்வைத்திருக்க வேண்டும் இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை..!” -தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பேச்சு

கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். எனவே கச்சத்தீவை மீட்பது குறித்த கோரிக்கையை மத்திய பாஜக அரசு இலங்கையிடம் முன்வைத்திருக்க வேண்டும்.

Read More
உலகம்

இந்​தியா – சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை அக்​டோபர் 26-ம் தேதி முதல் தொடக்கம்..!

இந்​தியா – சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை அக்​டோபர் 26-ம் தேதி முதல் தொடங்​கப்​படு​கிறது. கடந்த 2020-ம் ஆண்டு கரோனா

Read More
உலகம்

“ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சி – 2025” இன்று ஆரம்பம்

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில், “ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சி – 2025” நேற்று (02-10-2025) ஆரம்பமாகியது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்கும்

Read More
உலகம்

மாலை வேளையில் மழை பெய்யலாம்

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின் பெரும்பாலான

Read More
உலகம்

இஸ்ரேலிய தூதரகப் பணியாளர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்; கொலம்பிய ஜனாதிபதி அதிரடி

கொலம்பியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகப் பணியாளர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நான் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்.

Read More
உலகம்

காஸா மக்களுக்கு இறுதி எச்சரிக்கை; இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு

இனி காசாவிலேயே இருப்பவர்கள் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா

Read More
உலகம்

காஸா மக்களுக்கு உணவு மற்றும் மருந்துக்களை கொண்டு சென்ற 13 கப்பல்களை கைப்பற்றியது இஸ்ரேல்

காஸா அப்பாவிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை ஏற்றிச் சென்ற ப்ரீடம் புலோட்டிலா என்ற சர்வதேச கப்பல் கூட்டணியின் 13 கப்பல்களை இஸ்ரேல் இன்று கைப்பற்றியுள்ளதுடன் 200 செயல்பாட்டாளர்களையும்

Read More
உலகம்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர்

Read More
உலகம்

ஏழு ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க அரசு மீண்டும் முடங்கியது

அமெரிக்க அரசின் நிதிப்பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாததால் அமெரிக்க அரசு முடங்கியுள்ளது. இதனால், இலட்சக்கணக்கான ஃபெடரல் ஊழியர்கள் பாதிக்கப்பட இருக்கிறார்கள். சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்

Read More
உலகம்

எந்த அரசியல் கட்சித் தலைவரும், தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள்; தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

“எந்த அரசியல் கட்சித் தலைவரும், தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். எனவே, சோகமும், துயரமும் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், பொறுப்பற்ற முறையில்

Read More