உலகம்

உலகம்

முன்னாள் பிரதமர் இம்ரான் கான்,மனைவிக்கு சிறைத் தண்டனை.

பாகிஸ்தானின் (Pakistan) முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (Imran Khan) மற்றும் அவரது மனைவிக்கு வரிசையாக 14 மற்றும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Read More
உலகம்

ஹமாஸுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பின்யாமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை, ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது.

Read More
உலகம்

இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு

Read More
உலகம்

அல்லாஹ்வின் முன்னால் மண்டியிட்ட அமெரிக்கா

காஸாவில் இஸ்ரேலும், அமெரிக்காவும் 80 ஆயிரம் டன் குண்டுகளை போட்டு ஒரு வருடமாக செய்த அழிவை விட பல ஆயிரம் மடங்கு அதிக அழிவுகள் ஓரிரு நாட்களில்

Read More
உலகம்

இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடாத்தும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு திருச்சி

தமிழ்நாடு இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடாத்தும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு மே 9,10,11ந் திகதிகளில் திருச்சியில் நடைபெறவுள்ளது. இதற்கான எல்லா முன்னேற்பாடுகளும் இஸ்லாமிய

Read More
உலகம்

நேபாளத்தின் சக்தி வாய்ந்த நில அதிர்வு

நேபாளத்தின் வடகிழக்கில் உள்ள லோபுச் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு கோளில் 7.1 ஆக பதிவாகி இருக்கிறது. இந்நிலநடுக்கம்

Read More
உலகம்

ஜஸூரா ஜலீலின் ஓயும் ஓடம் உலகசாதனை நூல் சென்னை புத்தகத் திருவிழாவில்

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் இந்த புத்தகக் காட்சி சென்னையில் கடந்த டிசம்பர் 27 தொடங்கி ஜனவரி 12 வரை நடைபெற

Read More
உலகம்

இனிய நந்தவனம் 28 ஆவது ஆண்டு விழா திருச்சியில் நாளை கொண்டாடப்படுகிறது

இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து கடந்த 28 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இனிய நந்தவனம் மாத சஞ்சிகையின் 28 ஆவது

Read More
உலகம்

தென் கொரிய விமான விபத்து; இருவர் மீட்பு, ஏனையோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் மீட்கப்பட்ட இருவரை தவிர ஏனைய அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தீயணைப்பு

Read More
உலகம்

62 பேரை பலி கொண்ட தென் கொரிய விமான விபத்து

தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில்

Read More