இஸ்பஹான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல். முறியடித்ததாக ஈரான் அறிவிப்பு.
ஈரானின மத்திய மாகாணமான இஸ்பஹான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடாத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read Moreஈரானின மத்திய மாகாணமான இஸ்பஹான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடாத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read Moreபாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19) தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.
Read Moreதமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டி. தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை
Read Moreஓமான் நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அந்த நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகங் கொடுத்து வருகின்றனர். தொடர் மழையால்
Read Moreஉம்ரா யாத்திரை மற்றும் சவூதிக்கான வருகைகள் தொடர்பான விடயங்களை கையாள்வதற்காக புதிய போரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பான மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி நடாத்த,
Read Moreஇஸ்ரேல் மீதான ஈரானின் முதல் நேரடித் தாக்குதல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தவறுதான் என்று துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். அங்காராவில் அமைச்சரவைக்
Read Moreஇந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா முழுவதும் ரூ.4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம்
Read Moreஜப்பானின் மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு 11.14 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக
Read Moreஏப்ரல் 7, 2024 அன்று இரவு, குவைத்தின் மத்திய இரத்த வங்கி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக உயிர்காக்கும் இரத்த தானம் ஒன்று அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. குறுகிய
Read Moreஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில், கடந்த மூன்று நாள்களில் மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
Read More