உலகம்

உலகம்

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி அதிகாரபூர்வமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தகவல்..!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியை தக்கவைத்து கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்கிறார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி

Read More
உலகம்

தீ விபத்தில் பலியானோருக்கு 15.000 அ.டொலரை இழப்பீடாக வழங்கும் குவைத் அரசு.

குவைத் நாட்டில் கடந்த 12ஆம் திகதி தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கப் நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 இந்தியர்கள் உட்பட 49

Read More
உலகம்

550 ஹாஜிகள் ஹஜ்ஜின் போது உயிரிழப்பு.

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது 550 பேர் உயிரிழந்துள்ளதாக சவூதி அரசாங்கம் அறிவித்துள்ளது. ஹஜ் யாத்திரையின் போது கடும் வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக இந்த

Read More
உலகம்

ஈரானில் நில நடுக்கம்..! பலர் உயிரிழப்பு..!

ஈரானின் வடகிழக்கு நகரமான காஷ்மரில் 4.9 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன்,120 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.24 மணிக்கு

Read More
உலகம்

புனித மக்காவில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த நைஜீரிய யாத்திரிகர்

புனித ஹஜ்ஜுக் கடமைகளுக்காக புனித மக்கா சென்ற நைஜீரிய யாத்திரிகரான பெண் ஒருவர், ஹஜ் பருவத்தின் முதலாவது குழந்தையை, மக்காவில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில்

Read More
உலகம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இம் மாதம் இலங்கை வருகிறார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இம்மாதம் இலங்கைக்கு வர இருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

Read More
உலகம்

அல் ஜீரியாவிலிருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக நேற்று புனித மக்கா வந்து சேர்ந்த 130 வயது நிரம்பிய மூதாட்டி..!

அல் ஜீரியாவைச் சேர்ந்த இந்த மூதாட்டி  வியாழக்கிழமை (13) , புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, புனித மக்கா வந்து சேர்ந்தார். இந்த மூதாட்டியின் பெயர் Sarhouda

Read More
உலகம்

கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ரூ. 11.42 கோடியில் 198 வீடுகளை 9 மாதத்தில் முடிக்க வேண்டும் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவு

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிப்பவா்களுக்காக வீடுகள் கட்டும் பணியை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Read More
உலகம்

தீ விபத்தில் 42 பேர் இந்தியர்கள் குவைத் அரசு அறிவிப்பு; அவர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்..!  குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு..!

குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். குவைத் நாட்டின் மங்காப் நகரில்

Read More
உலகம்

குவைத் 6 மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 41 இந்தியர்கள் உள்பட 49 பேர் பலி: பாதிக்கப்பட்ட தமிழர்களின் விவரங்களை சேகரித்து உதவ அயலக தமிழர் நலத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!

துபாய்: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள

Read More