உலகம்

உலகம்

கனடாவில் உள்ள இந்திய தூதர்கள் 6 பேர் வெளியேற்றிய நிலையில் இந்தியாவில் இருந்து கனடா தூதர்கள் 6 பேர் 19 ஆம் திகதி வெளியேற்ற மத்திய வெளிவிவகார அமைச்சகம் உத்தரவு

கனடாவில் உள்ள இந்திய தூதர்கள் 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றிய நிலையில், கனடா தூதர்கள் 6 பேரை வெளியேற்றி இந்தியா அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவின்

Read More
உலகம்

முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே. அப்துல் கலாம் எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர்

பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே. அப்துல் கலாம் எப்போதும் சவால்களை தேடிச் சென்றவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

Read More
உலகம்

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது முதிர்ச்சி காரணமாக உடல்நிலை மோசமான நிலையில், இன்று மரணமடைந்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ்

Read More
உலகம்

எமிரேட்ஸ் விமானங்களில் பேஜர்,வோக்கிடோக்கிகளுக்குத் தடை

துபாயிலிருந்து, துபாய் வழியாகச் செல்லும் சகல எமிரேட்ஸ் விமானங்களில் பயணிகள் பேஜர் வோக்கிடோக்கிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாக்கள் ல பயன்படுத்தி வந்த பேஜர்கள் லெபனானில்

Read More
உலகம்

இந்திய பெண்ணை மணந்த இந்திய பெண்ணை மணந்த  தலைமன்னாரைச் சேர்ந்தவரை நாடு கடத்த கூடாது மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் விசாரித்து, விசா நீட்டிப்பு வழங்க வேண்டும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு..!

தலைமன்னாரைச் சேர்ந்தவரை நாடு கடத்த கூடாது என்றும் அவரிடம் மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் விசாரித்து, விசா நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி

Read More
உலகம்

இஸ்ரேல் மீது கை வைத்தால் பதிலடி பயங்கரமானதாக இருக்கும்; நெதன்யாகு ஈரானுக்கு கடும் எச்சரிக்கை

எங்கள் மீது யார் கை வைத்தாலும் அவர்களை திருப்பித் தாக்குவோம்.பதிலடி கொடுப்போம் என ஈரான் தாக்குதல் குறித்து பெஞ்சமின் நெதன்யாகு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான்

Read More
உலகம்

இது ஆரம்பம் மட்டுமே; எல்லை மீறினால் மரண அடி நிச்சயம் – ஈரான் இராணுவத் தளபதி எச்சரிக்கை

லெபனான் தாக்குதல்களுக்கு பழிவாங்கு முகமாக ஈரான் நேற்றிரவு இஸ்ரேல் மீது சரமாரியான ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தியது.ஏறத்தாழ 400 ஏவுகணைகளை டெல்அவீவ் மற்றும் ஏனைய நகரங்கள் மீது ஏவியதாக

Read More
உலகம்

ஹசன் நஸ்ருல்லாஹ் பலி.இஸ்ரேலும், ஹிஸ்புல்லாஹ் அமைப்பும் உறுதி.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா கொல்லப்பட்டார் என, அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா நேற்று வெள்ளிக்கிழமை

Read More
உலகம்

மீனவர் விவகாரத்தை புதிய ஜனாதிபதியிடம் தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடி கோரியுள்ளேன் சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன் என்று நரேந்திர மோடி உறுதி அளித்தார் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேட்டி..!

மீனவர் விவகாரத்தை இலங்கையின் புதிய அதிபரிடம் தெரிவிக்க பிரதமரிடம் கோரியுள்ளேன். இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன்.  தமிழ்நாட்டுக்கு

Read More
உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்; 492 பேர் பலி, 1645 பேர் காயம்

தென் லெபனானின் பல பகுதிகளில் இஸ்ரேல் நடாத்தி வரும் மிருகத்தனமான தாக்குதல்கள் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 500 ஐ எட்டியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல்கள் காரணமாக

Read More