உலகம்

உலகம்

இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடாத்தும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு திருச்சி

தமிழ்நாடு இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடாத்தும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு மே 9,10,11ந் திகதிகளில் திருச்சியில் நடைபெறவுள்ளது. இதற்கான எல்லா முன்னேற்பாடுகளும் இஸ்லாமிய

Read More
உலகம்

நேபாளத்தின் சக்தி வாய்ந்த நில அதிர்வு

நேபாளத்தின் வடகிழக்கில் உள்ள லோபுச் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு கோளில் 7.1 ஆக பதிவாகி இருக்கிறது. இந்நிலநடுக்கம்

Read More
உலகம்

ஜஸூரா ஜலீலின் ஓயும் ஓடம் உலகசாதனை நூல் சென்னை புத்தகத் திருவிழாவில்

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் இந்த புத்தகக் காட்சி சென்னையில் கடந்த டிசம்பர் 27 தொடங்கி ஜனவரி 12 வரை நடைபெற

Read More
உலகம்

இனிய நந்தவனம் 28 ஆவது ஆண்டு விழா திருச்சியில் நாளை கொண்டாடப்படுகிறது

இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து கடந்த 28 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இனிய நந்தவனம் மாத சஞ்சிகையின் 28 ஆவது

Read More
உலகம்

தென் கொரிய விமான விபத்து; இருவர் மீட்பு, ஏனையோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் மீட்கப்பட்ட இருவரை தவிர ஏனைய அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தீயணைப்பு

Read More
உலகம்

62 பேரை பலி கொண்ட தென் கொரிய விமான விபத்து

தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில்

Read More
உலகம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் இன்று காலமானார். மன்மோகன் சிங் உயிரிழந்த செய்தியை காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தியின் கணவர்

Read More
உலகம்

நரேந்திர மோடிக்கு குவைத்தின் அதி உயர் விருது.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக குவைத்துக்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, வளைகுடா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல்-கபீர்’ (The

Read More
உலகம்

அதிகாலையில் குழுங்கிய நேபாளம்.

நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு கோலில்  4.8 ஆக  பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

Read More
உலகம்

இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவா்கள், விசைப்படகுகள் விடுவிக்க வேண்டும்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்து எம்.பி. ஆா்.சுதா நேரில் மனு இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவா்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை

Read More