பல தடவைகள் மழை…!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Read Moreபிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான சா்ச்சைக்குரிய மசோதாவை ரத்துசெய்வதாக அந்த நாட்டின் புதிய பிரதமா் கியொ் ஸ்டாா்மா் நேற்று சனிக்கிழமை அறிவித்தாா்.
Read Moreஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி கடந்த மாதம் 19ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து ஈரானின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த 28ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.
Read Moreபிரிட்டிஷ் தேர்தலில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள கெயிர்ஸ்டார்மெர் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் நீதித்துறை செயலாளராக ஷபானா மஹ்மூத் (நாடாளுமன்ற உறுப்பினர்) நியமிக்கப்பட்டுள்ளார். 43 வயதான ஷபானா
Read Moreபிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி பெரு வெற்றியீட்டியுள்ளது.இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வியடைந்துள்ளது.
Read Moreசென்னை சா்வதேச விமான நிலையத்தில், கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கதீ நூதன முறையில் கடத்திய கும்பலை சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு
Read Moreஇந்திய பாராளுமன்றத்திற்கு சுதந்திரத்திற்கு பிறகு முதன் முறையாக மக்களவையில் இன்று (புதன்கிழமை) சபாநாயகர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று
Read Moreஉலக சுகாதார அமைப்பினால் ஆண்டுதோறும் ஜூன் 14ஆம் தேதி உலக இரத்த தான தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. குவைத் மத்திய இரத்த வங்கி ஒவ்வொரு ஆண்டும்
Read Moreவயநாடு எம்.பி. பதவியில் இருந்து ராஜிநாமா செய்த ராகுல் காந்தியின் கடிதத்தை பாராளுமன்ற இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் ஏற்றுக் கொண்டார்.மேலும், ரேபரேலி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக
Read Moreநடப்பாண்டில் 1.75 லட்சம் இந்தியர்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
Read More