உலகம்

உலகம்

போர் நிறுத்தத்துக்கு இணக்கம் தெரிவித்தது ஹமாஸ்..!

காஸா எல்லை பிராந்தியம் தொடர்பில் எகிப்து மற்றும் கட்டார் முன்வைத்த புதிய போர்நிறுத்த யோசனைக்கு ஹமாஸ் அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More
உலகம்

நாகை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இலங்கை மற்றும் இந்திய மாணவர்களுக்கு கட்டண சலுகை: 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட்

ஒரு ஆண்டில் 20 ஆயிரத்து 98 பேர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் பயணம் சிவகங்கை கப்பல் உரிமையாளர் பி.சுந்தர்ராஜன் தகவல் நாகப்பட்டினம் துறைமுகத்தில்

Read More
உலகம்

வைத்திய சிகிச்சைக்காக காஸாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்களை அழைத்துக் கொண்டது இத்தாலி..!

இத்தாலி அரசாங்கம் கடந்த புதன்கிழமை (13) இரவு காஸாவில் இருந்து 114 பலஸ்தீனர்களை தனது நாட்டுக்கு  ஏற்றுக்கொண்டது, அதில் 31 குழந்தைகளுக்கு வைத்திய சிகிச்சை தேவையாக உள்ளது. 

Read More
உலகம்

சுதந்திர தினத்தையொட்டி இந்திய முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதருக்கு தமிழக முதல்வரின் விருதும் ரொக்கப் பணமும்..!

தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு வழங்கினார். தகைசால் தமிழர் விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்

Read More
உலகம்

உக்ரைனில் அமைதி திரும்பும்..! டிரம்ப்,புடின் அலாஸ்கா பேச்சின் பின் நம்பிக்கை..!

உக்ரைன், ரஷ்யா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்டு வந்தார். அதன் பிரகாரம் அமெரிக்காவின்

Read More
உலகம்

காஸாவில் அல் ஜஸீரா ஊடகவியலாளர்கள் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டமைக்கு உலகளாவியரீதியில் கண்டனங்கள்..!

காஸாவில் இஸ்ரேலியப் படைகள் அல் ஜஸீராவின் முக்கிய ஊடகவியலாளர் அனஸ் அல்-ஷெரீப் மற்றும் அவரது நான்கு நண்பர்களைக் கொன்றதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன,

Read More
உலகம்

சவூதி அரேபிய சிறைகளில் 10,000 இற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள்..!

மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசியாவில் உள்ள 24 நாடுகளில் மொத்தம் 15,953 பாகிஸ்தானியர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக திங்களன்று (11) பாகிஸ்தானின் தேசிய சட்டமன்ற பேரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உலகம்

ராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நிதியொதுக்குமாறு தமிழக அமைச்சர் வேலு மத்திய போக்குவரத்து அமைச்சரிடம் வலியுறுத்து..!

ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு, சாகர்மாலா திட்டத்தின்கீழ், ரூ.118 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய கோரியும், சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சர்வதேச

Read More
உலகம்

துருக்கி நில நடுக்கத்தில் ஒருவர் பலி; பலர் காயம்

துருக்கியின், பாலிகேசிரி மாகாணத்தில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் சிந்திர்கி நகரத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் இஸ்தான்புல்லின் வடக்கே

Read More
உலகம்

இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்..! -தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் 09.08.2025 சனிக்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்

Read More