பழுதடைந்த அதே விமானத்தில் இலங்கையில் இருந்து 147 பயணிகள், 6 ஊழியர்களுடன் இந்தியா பறந்த ஏர் இந்தியா
இலங்கையில் பறவை மோதி சேதமடைந்த விமானத்தை பயணிகளுடன் சென்னை வரை இயக்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கொழும்பு விமான நிலையத்தில் ஏர்இந்தியா விமானம் தரையிறங்கும்போது பறவை மோதி சேதமடைந்து இருக்கிறது.
Read More