உலகம்

உலகம்

டெக்சாஸ் வெள்ளப் பெருக்கில் 50 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக சிறுவர்கள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. கெர் கவுண்டி பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு மாத்திரம் 43

Read More
உலகம்

நைல் நதியில் கட்டப்படும் எத்தியோப்பியாவின் அணைக்கட்டின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி..! -பிரதமர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

அண்டை நாடுகளை நீண்டகாலமாக கவலையடையச் செய்த பல பில்லியன் டொலர் பெறுமதியான பாரிய அணை தற்போது கட்டி முடிக்கப்பட்டு, எதிர்வரும் செப்டம்பர் மாதம் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படும் என

Read More
உலகம்

பலஸ்தீன் மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா

பலஸ்தீன மக்களின் நலனுக்காக தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் முக்கியமான நாடாக சவூதி அரேபியா திகழ்கின்றது. பலஸ்தீன மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு

Read More
உலகம்

டெக்சாஸ் வெள்ளப் பெருக்கில் 13 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர், 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். சுமார் 750 சிறுவர்கள் குழு காணாமல் போனதாக வெளிநாட்டு

Read More
உலகம்

தலிபான் ஆட்சிக்கு ரஷ்யா அங்கீகாரம்.

ஆப்கானிஸ்தானில்  2021 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, மாஸ்கோ  தலிபான்கள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கிய பின்னர், அந்த அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த

Read More
உலகம்

ஜப்பானில் இரு வாரங்களில் 900 நிலநடுக்கங்கள் பதிவு

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில்  ஜப்பான் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன்படி அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் அங்கு 900-க்கும் மேற்பட்ட

Read More
உலகம்

இந்தோனேஷிய ஜனாதிபதிக்கு சவூதியில் பெரு வரவேற்பு

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடுகளில் ஒன்றான, இந்தோனேசியா நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, நேற்று (02) சவூதிக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு அங்கு சென்றடைந்தார். அவரை சவூதி

Read More
உலகம்

இந்திய முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு.முதலீடுகளில் ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இருக்காது.ஜனாதிபதி தெரிவிப்பு.

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர் தெரிவித்தனர்.

Read More
உலகம்

வான்வெளியைத் திறந்த ஈரான்

ஈரான் தனது மத்திய மற்றும் மேற்கு வான்வெளியை சர்வதேச விமானங்களுக்காக மீண்டும் திறந்துள்ளதாக ஈரானிய வீதிகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஈரானின் தெஹ்ரான் மற்றும்

Read More
உலகம்

சவுதி அரேபிய அரசினால் பலஸ்தீன மக்களுக்காக 2025 ஆம் ஆண்டிற்கான உதவித் தொகை 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது

இரு புனித பள்ளி வாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் அவர்களின் உத்தரவின் பேரில் சவுதி அரேபிய

Read More