உலகம்

உலகம்

பழுதடைந்த அதே விமானத்தில் இலங்கையில் இருந்து 147 பயணிகள், 6 ஊழியர்களுடன் இந்தியா பறந்த ஏர் இந்தியா

இலங்கையில் பறவை மோதி சேதமடைந்த விமானத்தை பயணிகளுடன் சென்னை வரை இயக்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கொழும்பு விமான நிலையத்தில் ஏர்இந்தியா விமானம் தரையிறங்கும்போது பறவை மோதி சேதமடைந்து இருக்கிறது.

Read More
உலகம்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறும் 3 விஞ்ஞானிகள்

இந்தாண்டின்  மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெறப்போகும் விருதாளர்களின் பெயர்கள், இன்று(6)

Read More
உலகம்

டார்ஜிலிங்கில் ஏற்பட்ட தொடர் மழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு

டார்ஜிலிங்கின் மலைகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். மேற்கு

Read More
உலகம்

எகிப்தில் இன்று அமைதிப் பேச்சு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் இடையே எகிப்தில் இன்று திங்கட்கிழமை (அக். 6) பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுடன்

Read More
உலகம்

எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கியுள்ள ஆயிரம் பேரை மீட்கும் பணி தீவிரம்

உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள மலைச்சரிவுகளில் தற்போது கடும் பனிப்புயல் நிலவி வருகிறது.  இந்த

Read More
உலகம்

“கச்சத்தீவை மீட்பது குறித்த கோரிக்கையை மத்திய பாஜக அரசு இலங்கையிடம் முன்வைத்திருக்க வேண்டும் இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை..!” -தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பேச்சு

கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். எனவே கச்சத்தீவை மீட்பது குறித்த கோரிக்கையை மத்திய பாஜக அரசு இலங்கையிடம் முன்வைத்திருக்க வேண்டும்.

Read More
உலகம்

இந்​தியா – சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை அக்​டோபர் 26-ம் தேதி முதல் தொடக்கம்..!

இந்​தியா – சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை அக்​டோபர் 26-ம் தேதி முதல் தொடங்​கப்​படு​கிறது. கடந்த 2020-ம் ஆண்டு கரோனா

Read More
உலகம்

“ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சி – 2025” இன்று ஆரம்பம்

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில், “ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சி – 2025” நேற்று (02-10-2025) ஆரம்பமாகியது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்கும்

Read More
உலகம்

மாலை வேளையில் மழை பெய்யலாம்

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின் பெரும்பாலான

Read More
உலகம்

இஸ்ரேலிய தூதரகப் பணியாளர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்; கொலம்பிய ஜனாதிபதி அதிரடி

கொலம்பியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகப் பணியாளர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நான் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்.

Read More