உள்நாடு

உள்நாடு

39 வேட்பு மனுக்களே கையளிப்பு

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ள 40 வேட்பாளர்களில் 39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தலுக்கான அச்சுப் பணிகள் நாளை ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய அச்சுப்பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

வேலு குமார் எம்.பீ ரணிலுக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனுவைச் சமர்ப்பிப்பதற்குச்

Read More
உள்நாடு

வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் ஆரம்பம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் சரியாக இன்று காலை 9.00 மணிக்கு

Read More
உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவ் சஜித் பிரேமதாச தனது வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் சற்று நேரத்துக்கு முன்னர்

Read More
உள்நாடு

மனுஷவின் இடத்துக்கு நியமிக்கப்பட்ட பந்துல லால் பண்டாரிகொடவின் பெயர் வர்த்தமானியில் வெளியீடு

மனுஷ நாணயக்கார நீக்கப்பட்டதையடுத்து வெற்றிடமான ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொடவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

Read More
உள்நாடு

கற்பிட்டியில் முதலாவது ஜனாதிபதி தேர்தல் பிரச்சார காரியாலயம் ஐக்கிய மக்கள் சக்தியினரால் திறப்பு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமைப்பு வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக தேர்தல் பிரச்சார காரியாலயம் திங்கட்கிழமை (12) மாலை திறந்து

Read More
உள்நாடு

சம்மாந்துறையிலும் மக்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரம்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாஸவை ஆதரிப்பதாக அறிவித்தமையைத் தொடர்ந்து, சம்மாந்துறையின் கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி

Read More
உள்நாடு

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று காலை 9.00 மணி முதல் ஏற்பு..!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று (15) காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான நடவடிக்கை

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்…!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கடும் என வளிமண்டலவியல்

Read More