உள்நாடு

உள்நாடு

இலங்கை – இந்திய படகுச் சேவை வெற்றிகரமாக நேற்று ஆரம்பம்

இலங்கை – இந்திய படகுச் சேவையில் ஈடுபடும் “சிவகங்கை” கப்பல், நேற்று (16) வெள்ளிக்கிழமை மாலை காங்கேசன்துறை துறைமுகத்தை 41 பயணிகளுடன் வந்தடைந்தது.

Read More
உள்நாடு

பெரும் மக்கள் வெள்ளத்துடன் நடைபெற்ற சஜித்தின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்

இலங்கை அரசியல் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு மக்கள் அலை அலையாக வருகை தந்த வண்ணம் ஜனத்திரளைளை காணப்பட்ட ஐக்கிய மக்கள் கூட்டணியின் முதலாவது ஜனாதிபதி தேர்தல்

Read More
உள்நாடு

அலி சாஹிர் மௌலானா ரணிலுக்கு ஆதரவு

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

அதளபாதாளத்திற்கு இட்டுச்சென்றுள்ள நிலைமையே நாட்டில் காணப்படுகிறது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

நாடு தற்போது இயல்பு நிலையில் இருப்பதாக ஜானாதிபதி அவர்கள் கூறினாலும்,நாட்டில் உருவாகியிருப்பது புதியதொரு இயல்பு நிலையாகும். இதனால் நாட்டு மக்கள் தொழில்களை இழந்து, ஜீவனோபாயத்தினை இழந்து வறுமை

Read More
உள்நாடு

ராமன்ய மகா நாயக்க தேரரின் ஆசி பெற்ற அனுர குமார

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க இன்று (16) முற்பகல் மீரிகம கந்தன்கமுவ ஸ்ரீ வித்யாவாச பிரிவென் மஹா விகாரையில் ராமக்ஞ

Read More
உள்நாடு

மக்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்பவே இயலும் சிறீலங்கா; இணக்கப்பாட்டு நிகழ்வில் ஜனாதிபதி ரணில்

மக்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவே  ”இயலும் ஶ்ரீலங்கா” இணக்கப்பாட்டில் 34 அரசியல் கட்சிகள், கூட்டணிகளுடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளதாகவும், இது வெறுமனே அரசியல் கூட்டணி அல்ல என்றும் ”இயலும் ஶ்ரீலங்கா”

Read More
உள்நாடு

ரணிலுக்கு ஆதரவளித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை; மொட்டு தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

குரங்கம்மை நோய் தீவிரம்; விரைவில் இலங்கைக்கான வழிகாட்டல் கோவை

குரங்கம்மை வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான வழிகாட்டல் கோவையை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More