உள்நாடு

உள்நாடு

ரணிலின் சிலிண்டர் சின்னத்திற்கு சிக்கல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில், “ஜன அரகலயே புரவெசியோ” என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.

Read More
உள்நாடு

இன்றும் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்

Read More
உள்நாடு

பேராயர் மல்கம் ரஞ்சித், அனுர குமார சந்திப்பு

இன்று (17) நண்பகல் பொரளை பேராயர் இல்லத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார்.

Read More
உள்நாடு

ஓட்டமாவடி – மீராவோடை விபத்தில் சிறுவன் பலி…!

வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை (17) மாலை பனிச்சங்கேணிப் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

Read More
உள்நாடு

விஜயதாஸவின் மத்திய கொழும்பு அமைப்பாளராக இஸ்மத் மெளலவி

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களின் மத்திய கொழும்பு அமைப்பாளராக இஸ்மத் மௌலவி அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Read More
உள்நாடு

ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச் செய்யுங்கள்- பண்டாரகம பேரணியில் றவூப் ஹக்கீம்

அரகல போராட்டத்தின் பின்னர் ராஜபசாக்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்களை நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தார்கள். எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் எழுப்பப்படும் குறைகளை மற்றும் தவருகளைத் தவிர்ப்பதற்காக “நாட்டின் தலைமைப்

Read More
உள்நாடு

நாடு பூராகவும் எனது சேவைகளை விரிவுபடுத்த ஆசைப்படுகிறேன் – ஜனாதிபதி வேட்பாளர் இன்பாஸ் கருத்து

நாடுபூராகவும் எனது சேவைகளை விரிவுபடுத்த ஆசைப்படுகிறேன் என ஜனநாயக ஐக்கிய முன்னணியின் பிரதித் தலைவரும் , அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஏ.எம்.இன்பாஸ் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

மாட்டுடன் மோதிய மோட்டார் சைக்கிள்; நபரொருவர் பலி

வாஹல்கட பொலிஸ் பகுதிக்குற்பட்ட வெலிவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

அலி சாஹிர் மௌலானாவின் ஸ்ரீலமுகா அங்கத்துவத்தை இடைநிறுத்தி செயலாளர் நிசாம் காரியப்பர் அனுப்பியுள்ள கடிதம்

அலி சாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர். 2024 ஆகஸ்டு 4ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்சி தீர்மானங்களை பாரதூரமாக மீறியமை .

Read More
உள்நாடு

ஜனாதிபதி வரலாற்று சிறப்புமிக்க ஜய ஶ்ரீ மஹா போதியை தரிசித்து ஆசிபெற்றார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (17) காலை அனுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஶ்ரீ மகா போதியை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

Read More