16 மாவட்டங்களில் நாளை முதல் டெங்கு ஒழிப்பு திட்டம்..!
16 மாவட்டங்களை உள்ளடக்கிய விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை (30) முதல் ஆரம்பிக்கவுள்ளது. இந்த திட்டம் ஜூலை 5 ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறும்
Read More16 மாவட்டங்களை உள்ளடக்கிய விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை (30) முதல் ஆரம்பிக்கவுள்ளது. இந்த திட்டம் ஜூலை 5 ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறும்
Read Moreமட்/மம/ பூநொச்சிமுனை இக்றஃ வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு சந்தை வாரத்தை முன்னிட்டு 26.06.2025 வியாழன் அன்று ஆரம்பப்பிரிவு தலைவர் Mrs.BF.MUFLIHA ஆசிரியையின் தலைமையில் , ஆரம்பப்பிரிவு வகுப்பாசிரியர்கள், பெற்றோர்கள்,
Read Moreகண்டியில் உள்ள ஹந்தான மலையில் காணாமல் போன எட்டு மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலையில் பாதுகாப்புப் படையினரால் சிக்கித் தவித்த எட்டு மாணவர்களை
Read More2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
Read Moreகற்பிட்டி பிரதேச சபையில் சர்வஜன அதிகாரம் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஏ எம் இன்பாஸின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக இடைநிறுத்துவதற்கு சர்வஜன அதிகாரம் கட்சி முடிவு செய்துள்ளது.
Read Moreஅரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்
Read Moreகல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் வழிகாட்டலின் பிரகாரம் ஹிஜ்ரி 1447வது முஹர்ரம் புத்தாண்டு ஆரம்பமானதை முன்னிட்டு நாடெங்கும் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் 27ஆம் திகதி பல்வேறு
Read Moreபுத்தளம் சோல்ட் நிறுவன ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு கோரி அதன் நிருவாகத்திற்கு எதிராக சனிக்கிழமை (28) பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனை அறிந்த கற்பிட்டி மற்றும் புத்தளம்
Read Moreஇலங்கை போக்குவரத்து சபை உட்பட சகல பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகளும் ஆசனப்பட்டிகளை அனிவது எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின்
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (29) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்
Read More