உள்நாடு

உள்நாடு

தேர்தல் கடமைகளில் 225,000 பேர் ; 13000 இற்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்கள்..!

நாடளாவிய ரீதியில் 13000 இற்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இவ்வருடம் தேர்தல் கடமைகளுக்காக, 200,000

Read More
உள்நாடு

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல்..!

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. USS Spruance  என்ற கப்பல், இன்று (19) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக, கடற்படை தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

வீட்டிற்கு தீ வைத்த இளைஞன் கைது..!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடையிலுள்ள வீட்டிற்கு தீ வைத்த சந்தேகத்தில் இளைஞன் ஒருவன் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிற்கு தீ வைப்பு சம்பவம் இன்று (19)

Read More
உள்நாடு

தனியார் பஸ் வண்டியில் பயணிக்கும் மாணவிகளுக்கு சாரதி, நடத்துனர்களால் தொல்லை..!

பொலநறுவை கல்முனை பயணப்பாதையில் சேவையில் ஈடுபடும் தனியார் பொதுப்போக்குவரத்து பஸ் வண்டியில் பயணிக்கும் மாணவிகளுக்கு தொல்லைகள் இடம்பெறுவதாக பாதிக்கப் பட்டவர்களின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். பிரயாணிகளின் பைகளின்

Read More
உள்நாடு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம்; தெஹியோவிட்ட கூட்டத்தில் சஜித் பிரேமதாச

ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவோம் என தலைவர்கள் வெட்டிக் கருத்து கூறினாலும் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதாக ஆட்சியாளர்கள் தலதா

Read More
உள்நாடு

பொருளாதார நெருக்கடியில் இருந்து ரணில் நாட்டை மீட்டதாகக் கூறுவது பொய் ; மனோ ஆவேசம்

“இந்தியா வழங்கிய 4 பில்லியன் கடனால் தான் ‘வரிசை யுகம்’ முடிவுக்கு வந்து, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டது” என, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன்

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்ட மத்தியஸ்த சபையினரின் ஒன்றுகூடல்

தேசிய மத்தியஸ்த வாரத்தினை சிறப்பிக்கும் முகமாக அம்பாறை மாவட்ட விசேட ( காணி) மத்தியஸ்த சபையின் மத்தியஸ்தர்களின் ஒன்றுகூடல் நிகழ்வானது 2024.08.17 ஆம் திகதி ஒலுவில் பறன்

Read More
உள்நாடு

மீராவோடையில் திருடன் பார்த்த வேலையால் தீயில் கருகிய பொருட்கள்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடையிலுள்ள வீடொன்று தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (19) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Read More
உள்நாடு

கட்சி எதுவாக இருந்தாலும் மதுசாரம், சிகரெட்டுக்கு எதிராகச் செயற்படும் ஜனாதிபதி வேட்பாளர்களை வெற்றிபெற வைக்கவேண்டும்

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி எதுவாக இருந்தாலும், மதுசாரம் மற்றும் சிகரெட்டுக்கு எதிராகச் செயற்படும் வேட்பாளர்களைக் கண்டறிந்து, அவர்களை வெற்றிபெற வைக்கவேண்டும்” என்று, மதுசாரம் மற்றும் போதைப்பொருள்

Read More