உள்நாடு

உள்நாடு

தலாவ பஸ் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு ; 40 பேர் காயம்

அநுராதபுரம், தலாவ பகுதியில் தனியார் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதார். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார்

Read More
உள்நாடு

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

பருத்தித் துறை கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கடற்றொழிலாளர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின்

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் வீதி ஆதம்பாவா எம்.பி. யினால் ஆரம்பித்து வைப்பு

அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் வீதி, 7.0 மில்லியன் ரூபா செலவில் 600 மீற்றர் தூரம் காபட் வீதியாக செப்பனிடும் பணிகள் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை அம்பாரை மாவட்ட கரையோர

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்; 2362 பரீட்சை நிலையங்கள்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகிறது.  இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை

Read More
உள்நாடு

வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் 2ஆம் நாள் இன்று

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று (10) நடைபெறுகிறது. இவ்விவாதம் மொத்தம் ஆறு நாட்கள் நடைபெறவுள்ளதாகவும்,

Read More
உள்நாடு

நீர்கொழும்பில் இலவச வைத்திய முகாம்

நீர்கொழும்பு “நிகம்பு முஸ்லிம் வுமன் அஸோசியேஷன்” ஒழுங்கு செய்திருந்த இலவச வைத்திய முகாம், அமைப்பின் தலைவி றிஸ்மியா ஹலால்தீன் தலைமையில், நீர்கொழும்பு அல் – ஹிலால் மத்திய

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  ஊவா, தென்,

Read More
உள்நாடு

பிளாஸ்டிக் போத்தல் மூடியால் இருக்கை;களனிப் பல்கலை மாணவர்கள் சாதனை

களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர், கொழும்பு – மருதானை ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதைகளில் காணப்படும் பிளாஸ்டிக் போத்தல் மூடிகளைச் சேகரித்து, அவற்றைப் பயன்படுத்தி, பயணிகள்

Read More
உள்நாடு

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

அனுராதபுரத்தில் இருந்து தலாவ நோக்கி பயணித்த கெப் வாகனம் ஒன்று விபத்திற்குள்ளானதில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது. நேற்று  (08) அனுராதபுரத்தில் இருந்து தலாவ நோக்கி சென்று கொண்டிருந்த

Read More
உள்நாடு

சீனன்கோட்டையையும் பேருவளை நகரையும் இணைக்கும் வாய்க்கால் பாலத்தின் விஸ்தீரணப் பணிகள் ஆரம்பம்.

பேருவலை நகரினூடாக சீனன் கோட்டை வீதியை ஊடறுத்துச் செல்லும் இரயில் பாதைக் கடவையோடு இருக்கும் வாய்க்கால் பாலத்தின் விஸ்தீரணப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. பேருவலை நகரையும்

Read More