உள்நாடு

உள்நாடு

கல்முனை தொகுதிக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மீள்கட்டமைப்புக்கான கலந்துரையாடல்..!

கல்முனை தொகுதிக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மீள்கட்டமைப்புக்கான கலந்துரையாடல் கட்சியின் தேசிய பொருளாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான றஹ்மத் மன்சூர் அவர்களின்

Read More
உள்நாடு

சபாத் இல்லத்தை அகற்ற பொத்துவில் பிரதேச சபை தீர்மானித்தால் அரசாங்கம் மேலதிக நடவடிக்கை எடுக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தங்களிடம் உறுதியளிப்பு..! -ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மிப்லால்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று

Read More
உள்நாடு

நிகழ் நிலை மூலம் பிரதேச செயலாளரை சந்திக்கும் செயலி; காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைப்பு..!

அரசாங்கத்தின் பணிகளை மக்கள் மத்தியில் இலகுபடுத்தும் நோக்குடன் கிழக்கு மாகாணத்தின் முதலாவது நிகழ்நிலை ஆன்லைன் மூலம் பிரதேச செயலாளரை சந்திக்கும் செயலி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று

Read More
உள்நாடு

தெஹிவளை ஜங்சன் பள்ளிவாயலின் நிர்வாக சபை தெரிவு..!

காலி வீதியில் அமைந்துள்ள தெஹிவளை ஜங்சன் பள்ளிவாயலின் நிர்வாக சபை தெரிவு அண்மையில் நடைபெற்றது. மூன்றாண்டுகளுக்கு செயல்படும் வகையில் நிர்வாக சபை குழு ஒன்று பள்ளிவாயல் ஜமாத்தார்களால்

Read More
உள்நாடு

விவசாயம் கால்நடை வளங்கள் காணி நீர்ப்பாசனத் துறை அபிவிருத்தி தொடர்பில் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்..!

விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு

Read More
உள்நாடு

இலங்கை வந்தது இந்திய கடற்படைக் கப்பலான ‘INS Rana’..!

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS Rana’ திங்கட்கிழமை ( 11) காலை திருகோணமலை துறைமுகத்தை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை

Read More
உள்நாடு

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை நீக்கம்..! மசோதாவுக்கு எதிராக மனு தாக்கல்..!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மசோதாவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர்

Read More
உள்நாடு

உயர்தர பரீட்சை விண்ணப்ப முடிவுத் திகதி நாளை..!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள  மாணவர்களின்  பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி  நாளை (12) நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதன்படி  மாணவர்கள் தங்கள்  விண்ணப்ப படிவங்களை டிஜிட்டல்

Read More
உள்நாடு

இளைஞர் கழங்கள் ஜே.வி.பியின் சோசலிச இளைஞர் சங்கத்தின் பணயக்கைதியாக்கப்பட்டுள்ளன; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நீண்ட காலமாக, நமது நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தந்த இளைஞர் கழங்கள்

Read More
உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நிறைவடைந்த நிலையில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. வினாத்தாள்

Read More