உள்நாடு

உள்நாடு

வட கொழும்பில் நடைபெற்ற ஜனனம் அறக்கட்டளையின் மாபெரும் இலவச புலமைப் பரிட்சை கருத்தரங்கு..!

கலாநிதி ஜனகன் அவர்களின் எண்ணக் கருவில் ஜனனம் அறக்கட்டளையின் கல்விக்கு கரம் கொடுப்போம் செயர்த்திட்டத்தின் ஊடாக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சை

Read More
உள்நாடு

ரணில் இத்துப்போன காஸ் சிலிண்டர்..! -முஜீபுர் ரஹ்மான் எம்.பி. கிண்டல்

“நாட்டை வீழ்ச்சியடையச் செய்த மொட்டுக் கட்சிக் காரர்களுடன் இணைந்து தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றே ரணில் விக்கிரமசிங்க நினைத்தார். ஆனால் தற்போது நாமல் ராஜபக்ஷ் மொட்டுக் கட்சியில்

Read More
உள்நாடு

ஊழலை ஒழித்து பொருளாதார சுதந்திரத்தை உருவாக்கும் பணியில் இணைந்து கொள்ளுங்கள்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பொருளாதாரப் பேரழிவின் விளிம்பில் சிக்கி இருக்கின்ற நாட்டை மீட்டெடுப்பதற்கு முடியுமான ஞானமும் திறமையும் உள்ள சிறந்த குழு என்னிடம் இருக்கின்றது. மனிதாபிமான முதலாளித்துவத்தையும், சமூக ஜனநாயகத்தையும் ஒன்றோடு

Read More
உள்நாடு

ரணிலை ஆதரிக்கும் மொட்டுவின் உறுப்பினர்களுக்கு புதிய கட்சி..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல், இன்று (20)

Read More
உள்நாடு

அதிகரிக்கும் ஆஸ்துமா..! அவதானம் தேவை..! -வைத்திய நிபுணர் தீபால் பெரேரா

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் ஆஸ்துமா நோய் அதிகரித்து வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

ஜம்மியதுல் உலமா சபையுடன் அனுர குமார நாளை சந்திப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் நாளை (21) முற்பகல் 11.00 மணிக்கு ஜம்மியதுல் உலமா சபையினரை (ஜயந்த வீரசேகர மாவத்தையில்

Read More
உள்நாடு

திக்குவல்லை ஸும்ரியின் “நட்பு” சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா..!

நாடறிந்த எழுத்தாளரும், நாடக ஆசிரியரும், வானொலிக் கலைஞருமான திக்குவல்லை ஸும்ரியின் “நட்பு” சிறுகதைத் தொகுதியின் வெளியிட்டு விழா, எதிர்வரும் (25) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு, கொழும்பு

Read More
உள்நாடு

திகா – வேலுகுமார் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது: ‘சமர்’ தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் சம்பவம்..!

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்களுக்கிடையே இன்று (20) பிற்பகல் இடம்பெற்ற வாக்குவாதம், இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது. தனியார் தொலைக்காட்சியொன்றின் ‘சமர்’ என்ற விவாத

Read More
உள்நாடு

48 நாட்களுக்கு தேவையான கடவுச்சீட்டுகளே கையிருப்பில்.குடிவரவு குடியகல்வு திணைக்களம்..!

இன்னும் 48 நாட்களுக்கே நாட்டுக்கு தேவையான கடவுச்சீட்டுகள் இருப்பதாக குடிவரவு குடியகழ்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமையாகும் போது 44200 சாதாரண கடவுச்சீட்டுகள் கைவசம் உள்ளதாகவும்

Read More
உள்நாடு

காத்தான்குடி பத்ரிய்யாஹ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற முப்பெரும் நிகழ்வு..!

சென்.ஜோன் அம்பியுலன்ஸ் படையணி முதலுதவிப் பயிற்சியை நிறைவு செய்த 112 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் 2024 இல் இடம் பெற்ற கோட்ட, வலய மட்ட

Read More