உள்நாடு

உள்நாடு

ஊழல் , மோசடி அற்ற மக்கள் செல்வாக்கை பெற்ற தலைவரே சஜித் பிரேமதாச..! -ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ் தௌபீக்

எமது நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து எழுந்து கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில் மிக முக்கியமான ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியிருக்கிறோம். அரசியல் வரலாற்றில் அதிகளவான வேட்பாளர்

Read More
உள்நாடு

அரசாங்கத்தை எம்மிடம் ஒப்படைக்க கோத்தாபய அச்சமடைந்து பின்வாங்கினார்; சஜித் இக்கட்டான நிலையில் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கவில்லை என்பதற்கு இம்ரான் பதில்

“நாடு நிர்க்கதியாக இருந்தபோது, சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தைப் பொறுப்பேற்க முன் வரவில்லை என்ற குற்றச்சாட்டு மிகவும் அப்பட்டமானதாகும். உண்மையில் நடந்தது அதுவல்ல, இன்னும் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து

Read More
உள்நாடு

நாகூர் கனியின் “மாநபி பேசாத மௌன மொழி தமிழ்” ஆய்வு நூல் வெளியீட்டு விழா

தமிழ் எழுத்துத்துறையில் ஆறு தசாப்தங்களை நிறைவு செய்த, ‘சத்திய எழுத்தாளர்’ கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர்கனி ஆய்வு செய்த மாநபி பற்றிய “மாநபி பேசாத மௌன மொழி தமிழ்”

Read More
உள்நாடு

புதிதாக ஒரு மில்லியன் சிறிய, மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது எமது நோக்கமாகும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டமைகிறது. விவசாயம், தொழில் நடவடிக்கைகள் மற்றும் சேவைகளே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் காரணிகளாகும்.

Read More
உள்நாடு

ரணில் மீண்டும் ஜனாதிபதியானால் புத்தளம் புத்தெழுச்சி பெரும் – அலிசப்ரி ரஹீம் எம்.பி நம்பிக்கை

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானால் புத்தளம் மாவட்டம் புத்தெழுச்சி பெரும் என பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

சஜித்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார் கருணாதாச கொடித்துவக்கு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்.

Read More
உள்நாடு

சிறந்த பெண் விளையாட்டு செய்தித் தொகுப்பாளராக ஆஷிகா பர்ஸான் தெரிவு

கொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (20) நடைபெற்ற “ஐகானிக் விருது – 2024” நிகழ்வில், சிறந்த பெண் விளையாட்டுச் செய்தித் தொகுப்பாளராக,

Read More
உள்நாடு

“நாட்டு நலனில் முஸ்லிம்களின் பங்களிப்பு” நூல் வெளியீட்டு விழா

சிரேஷ்ட சட்டத்தரணி M.M. அபுல் கலாம் அவர்கள் எழுதிய “நாட்டு நலனில் முஸ்லிம்களின் பங்களிப்பு” என்ற தலைப்பிலான வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 31ம்

Read More