உள்நாடு

உள்நாடு

26 முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகம்; வாக்குச்சீட்டும் 27 அங்குலம் நீளமானது -தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்காக, அரசாங்க அலுவலகங்களுக்கு வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள், எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

Read More
உள்நாடு

சஹ்மி சஹீதின் சாதனைப் பயணம் – புத்தளத்தைச் சென்றடைந்தது..!

கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பேருவளையில் ஆரம்பிக்கப்பட்ட சஹ்மி சஹீதின் சாதனை நடைபயணம் 39 ஆவது நாளாக நேற்று (20) புத்தளத்தைச் சென்றடைந்தது. வில்பத்துவில்

Read More
உள்நாடு

ஓட்டமாவடி மணிக்கூட்டுக்கோபுர மணிக்கூடு இயங்காமை தொடர்பில்..!

இயங்காமல் காணப்படும் ஓட்டமாவடி மணிக்கூட்டு நேரம் காட்டியைத் திருத்தம் செய்வதற்கான பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீன் உதயத்திற்கு தெரிவித்தார். இது தொடர்பில்

Read More
உள்நாடு

சரித்த ஹேரத்தின், திஸ்ஸ அத்தநாயக்கவின், ரவூப் ஹக்கீமின் அரசியல் வங்குரோத்து அடைந்துள்ளதால் எம்மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். கரு சம்பந்தப்பட்டு திருபுபடுத்தப்பட்ட செய்திகளை அநாதையான அரசியல்வாதிகள் பரப்புகிறார்கள்..!     -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

(ஜம்மியத்துல் உலமா அமைப்பினரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது – 21.08.2024) அண்மையில் பிரதானமாக பேசப்படுகின்ற ஒரு விடயம் தான் பாராளுமன்றத்தில் நான் கூறிய ஒரு

Read More
உள்நாடு

உலமா சபையின் பணிகள் குறித்து அனுர குமார,குழுவினருக்கு விளக்கம்..!

2024.08.21ஆம் திகதி, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் ஆகியோர் ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கு வருகை

Read More
உள்நாடு

கற்பிட்டி அல்மனார் கடற்கரையின் காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் கண்டுபிடிப்பு..!

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டியைச் சேர்ந்தவரும் கற்பிட்டி அல் மன்னாரில் வசித்து வந்தவருமான மொஹமட் றஸ்ஸாக் மொஹமட் பசால் என்ற 33 வயதையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய

Read More
உள்நாடு

ஊழல் , மோசடி அற்ற மக்கள் செல்வாக்கை பெற்ற தலைவரே சஜித் பிரேமதாச..! -ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ் தௌபீக்

எமது நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து எழுந்து கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில் மிக முக்கியமான ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியிருக்கிறோம். அரசியல் வரலாற்றில் அதிகளவான வேட்பாளர்

Read More
உள்நாடு

அரசாங்கத்தை எம்மிடம் ஒப்படைக்க கோத்தாபய அச்சமடைந்து பின்வாங்கினார்; சஜித் இக்கட்டான நிலையில் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கவில்லை என்பதற்கு இம்ரான் பதில்

“நாடு நிர்க்கதியாக இருந்தபோது, சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தைப் பொறுப்பேற்க முன் வரவில்லை என்ற குற்றச்சாட்டு மிகவும் அப்பட்டமானதாகும். உண்மையில் நடந்தது அதுவல்ல, இன்னும் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து

Read More
உள்நாடு

நாகூர் கனியின் “மாநபி பேசாத மௌன மொழி தமிழ்” ஆய்வு நூல் வெளியீட்டு விழா

தமிழ் எழுத்துத்துறையில் ஆறு தசாப்தங்களை நிறைவு செய்த, ‘சத்திய எழுத்தாளர்’ கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர்கனி ஆய்வு செய்த மாநபி பற்றிய “மாநபி பேசாத மௌன மொழி தமிழ்”

Read More
உள்நாடு

புதிதாக ஒரு மில்லியன் சிறிய, மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது எமது நோக்கமாகும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டமைகிறது. விவசாயம், தொழில் நடவடிக்கைகள் மற்றும் சேவைகளே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் காரணிகளாகும்.

Read More