மழை அதிகரிக்கும் சாத்தியம்.
நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read Moreநவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read Moreசவுதி அரேபியாவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டஐதராபாத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் 45 பேர் பேருந்து விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்
Read Moreநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டக் கல்வித் தகுதியின் உண்மைத்தன்ம குறித்து இணையத்தில் வெளியான பல புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நாடாளுமன்றத்தில்
Read Moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார். இதன்படி, வெற்றிடமாகவுள்ள இடத்தை நிரப்ப நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர்
Read Moreகல்பிட்டி – பத்தலங்குண்டுவ தீவுக்கு அருகில் தடை செய்யப்பட நத்தை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்த 22 மீனவர்கள் மற்றும் 05 டிங்கி படகுகளை கடற்படை அதிகாரிகள்
Read Moreபேருவளை நகர சபை உறுப்பினர்கள் ஷாஹீத் அஹமட் மற்றும் மல்லிக்கா ஜயந்தி டி சில்வா ஆகியோரின் ஏற்பாட்டில், ஸ்ரீ ஷைலாபிம்பாராம விகாரையில் இலவச மருத்துவ முகாம் 15/11/2025
Read Moreதிருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள். இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க
Read Moreவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினுடைய “செயலகச் செய்திகள்” எனும் தலைப்பில் சஞ்சிகை வெளியீட்டு விழா பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் நேற்று (17) நடைபெற்றது. உதவி பிரதேச
Read Moreநாட்டில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொண்டிருந்த சமயத்தில், ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல ஆண்டுகளாக பல தியாகங்களைச் செய்து, 41 இலட்சத்துக்கும் மேலான பாடசாலை பிள்ளைகளுக்கு கல்வியைப்
Read More