உள்நாடு

உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளார் பூவி றஹ்மத்துல்லாஹ்வின் மறைவு காத்தான்குடி ஊடக சமூகத்திற்கு பேரிழப்பாகும்; காத்தான்குடி மீடியா போரம் அனுதாபம்

காத்தான்குடி ஊடக சமூகத்தில் துணிச்சலாகவும், தைரியமாகவும் ஊடகப்பணியாற்றியவர் மர்ஹூம் பூவி றஹ்மத்துல்லாஹ். ‘வார உரைகள்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியராக மட்டுமல்லாது தனி நபராக நின்று ஊடகவியலாளராக களப்பணியாற்றிவர்

Read More
உள்நாடு

துணிச்சல்மிக்க ஊடகத்துறைக்கு முன்மாதிரியாக விளங்கியவர் புவி ரஹ்மதுல்லாஹ்; ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்

வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமாகிய புவி ரஹ்மதுல்லாஹ் அவர்களது மரணம் ஊடகத்துறையில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. காத்தான்குடி பிரதேசத்தை மையப்படுத்தி அவர்

Read More
உள்நாடு

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உறுப்பினர்களுக்கான ஒன்று கூடல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், பலகத்துறை கலை இலக்கிய வட்டம் ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான விசேட ஒன்று

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  வடமேல்

Read More
உள்நாடு

ஒலுவிலில் நீண்டகாலம் சேதமடைந்திருந்த வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆதம்பாவா எம்.பி.யினால் ஆரம்பித்து வைப்பு

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் தொடராக, ஒலுவில் – 04 ஆம் பிரிவு மகாபொல வீதியின் அபிவிருத்திப் பணிகளை அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத்

Read More
உள்நாடு

சீனன்கோட்டை அல்ஹுமைஸரா மாணவர்களால் பேருவளை நகர சபைத் தவிசாளருக்கு வரவேற்பு.

பேருவலை சீனன் கோட்டை அல் ஹுமைசரா தேசிய பாடசாலையின் 1999 ம் ஆண்டு O/L மாணவர்கலால் அதே வகுப்பு மாணவராக இருந்து தற்பொது பேருவலை நகர சபையின்

Read More
உள்நாடு

அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS Santa Barbara கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS Santa Barbara’(LCS32) சனிக்கிழமை (2025 ஆகஸ்ட் 16) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வந்தடைந்தது,

Read More
உள்நாடு

பணிப் புறக்கணிப்பு எதிரொலி.இரத்துச் செய்யப்பட்டது தபால் ஊழியர்களின் விடுமுறை.

இலங்கையில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் நாளை (17) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள்

Read More
உள்நாடு

அரச மற்றும் தனியார் துறைகளின் அனைத்து துறைகளும் தனித்தனியாக அல்லாமல் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க முடியும்

-சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ – ஊவா மாகாணத்தில் ஆயுர்வேத சிகிச்சையில் தனித்துவமான சேவையை வழங்கி வரும் தியத்தலாவை மாகாண ஆயுர்வேத மருத்துவமனையின்

Read More