இலஞ்சம் பெற முயல்கையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் மனைவியும் கைது..!
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று(18) மாலை அம்பாறை மாவட்டம் பெரிய
Read More