உள்நாடு

உள்நாடு

“வெல்லும் சஜித்” திருகோணமலை மாவட்டம் மக்கள் சந்திப்பு

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் வெற்றிக்காக திருகோணமலை மாவட்டத்தில் பக்கிரான்வெட்டை, மாகமாறு மற்றும் மேல்திடல் போன்ற பிரதேசங்களின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக், வெள்ளிக்கிழமை (23) மக்கள்

Read More
உள்நாடு

மு.கா தேசிய தலைவர் றவூப் ஹக்கீம் பற்றியும், முனாபிக் தனம் பற்றியும் கதைப்பதற்கு நஷீர் அஹமட் எந்த வகையிலும் தகுதியற்றவர்; சட்டத்தரணி ஹபீப் றிபான்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினூடாக தனக்கான ஒரு அரசியல் முகவரியை பெற்று தனது சுய இலாபத்திற்காக சமூக சிந்தனையின்றி சோரம் போன நஷீர் அஹமட் எமது

Read More
உள்நாடு

கட்சித்தாவும் அரசியல் வாதிகளின் பின்னால் செல்வதற்கு இளைஞர்கள் தயார் இல்லை; கல்முனை தொகுதி இளைஞர் அமைப்பாளர் ரிஷாத் பாரூக்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண எழுச்சி மாநாட்டு நிகழ்வானது தற்போதைய அரசியல் காலத்தில் மிகவும் முக்கியமானதொன்று என்று நான் கருதுகின்றேன் என்று கட்சியின் கல்முனை

Read More
உள்நாடு

உயர்தர மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் வழங்கள்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் கல்வி பொதுதர உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக பழைய

Read More
உள்நாடு

தேர்தல் நிறைவு வரை தபால் ஊழியர் விடுமுறை ரத்து

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

ஒட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு உணர்ச்சி கரமான கற்றல் திட்டம்

ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் சமூக உணர்ச்சிக்கான கற்றல் செயற்றிட்டத்தின் கீழ் தரம் 08 மற்றும் 09 மாணவர்களுக்கான உணர்ச்சி கரமான கற்றல் திட்டம் என்ற தொனிப்பொருளில் செயலமர்வு

Read More
உள்நாடு

மத்திய கொழும்பு ஐ.தே.க வின் கோட்டை; மத்திய கொழும்பை ஐ.தே.க நிச்சயம் வெல்லும் – இப்படிக் கூறுகிறார் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா

“மத்திய கொழும்பு என்பது, ஐ.தே.க. வின் கோட்டை. மத்திய கொழும்பை வெல்ல வைப்பது, கொழும்பு வாழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது ” என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தலின் பின் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே அது சாத்தியமாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Read More