வடமேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை
வடமேல் மாகாணத்தில் நிலவும் மோசமான காலநிலை (Adverse Weather Conditions) காரணமாக, மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய, பின்வரும் இரு நாட்களுக்கு முஸ்லிம் பாடசாலைகளுக்கு (Muslim Schools) விடுமுறை
Read Moreவடமேல் மாகாணத்தில் நிலவும் மோசமான காலநிலை (Adverse Weather Conditions) காரணமாக, மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய, பின்வரும் இரு நாட்களுக்கு முஸ்லிம் பாடசாலைகளுக்கு (Muslim Schools) விடுமுறை
Read Moreஇலங்கை கடற்படையினர், புத்தளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (25) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைத்திருந்த சுமார் அறுநூற்று
Read Moreகண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் பஹத்த ஹேவாஹெட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
Read Moreகடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பேருந்து நிலையம் உட்பட நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பகுதிகளும் இன்று (27) முற்றிலுமாக
Read Moreஇந்தியா கடற்படையினரின் கப்பலான INS Vikrant Aircraft carrying Ship ஆர் 11 மூன்று நாட்கள் இலங்கை – இந்திய நல்லெண்ணத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை 22.11.2025
Read Moreகொழும்பு – காலி வீதியின் பெந்தோட்டை பழைய பாலம் இடிந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு பாலம் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read Moreநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தலைமையிலான அவசர கூட்டமொன்று தற்போது இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், நிலைமையை சீர்செய்வதற்காக முன்ஏற்பாடுகள்,
Read Moreசீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரையோர ரயில் மார்க்கம் மற்றும் களனிவெளி ரயில் மார்க்கத்தில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையால் அந்த
Read Moreஅக்குறணை வெள்ளப் பிரச்சினை, கல்முனை -கிட்டங்கி விவகாரம்,ஹெட ஓயா திட்டம் போன்றவை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட எம்.பியுமான
Read Moreநாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள்
Read More