உள்நாடு

உள்நாடு

இராணுவ தளபதியின் கடற்படை தலைமையகத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம்..!

இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ செவ்வாய்க்கிழமை (08) கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன

Read More
உள்நாடு

கண்டி ரணபிம ரோயல் கல்லூரியில் ” க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்”..!

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் கண்டி கண்ணொருவை ரணபிம ரோயல் கல்லூரியில் க்ளீன் பாடசாலை வேலை திட்டம் இன்று (9) முன்னெடுக்கப்பட்டது. அதிபர் மாலக்க பெரேரா

Read More
உள்நாடு

சர்ஜுன் ஜமால்தீனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா: ரிஷாட் எம்.பி பங்கேற்பு..!

சட்டத்தரணி – ஆய்வாளர் சர்ஜுன் ஜமால்தீன் எழுதிய “இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் – நீதியும் தண்டனையும்”, “சாட்சியமாகும் உயிர்கள்”, “எம்.எச்.எம்.அஷ்ரஃபின் மரணம்” ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, கடந்த வெள்ளிக்கிழமை

Read More
உள்நாடு

எல்லை நிர்ணய ஆணைக் குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கோரிக்கை..!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்கள் ஆகியவற்றுக்கு ப‌ன‌ம்ப‌ல‌ன‌ எல்லை நிர்ணய ஆணைக் குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கோரிக்கை

Read More
உள்நாடு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் பாராட்டு நிகழ்வு..!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வொன்று ஜம்இய்யாவின் பதில் தலைவா் அஷ்ஷெய்க் எம்.ஐ.அப்துல் கபூா் (மதனி) அவா்கள் தலைமையில் ஜம்இய்யாவின்

Read More
உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் தொடராபில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

பிள்ளையான்” என்று  அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்தபோது ​​ 2019 உயிர்த்த ஞாயிறு  தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

Read More
உள்நாடு

பகிடிவதைத் தடுப்புக்கான நடைமுறையிலுள்ள சட்டங்களை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்வதைத் தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள

Read More
உள்நாடு

சி.ஐ.டி யில் முன்னிலையானார் விமல் வீரவன்ச

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். கொழும்பு துறைமுகம் வழியாக சுங்க சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பான

Read More
உள்நாடு

எம்.பீ ஆக சத்தியப்பிரமாணம் செய்த நிஷாந்த ஜெயவீர

பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் இராஜினாமாவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்ட நிஷாந்த ஜெயவீர சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்

Read More
உள்நாடு

அனுராதபுர மாநகர சபையின் மாதாந்த கூட்ட மதிய உணவு நிறுத்தம்

அனுராதபுரம் மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் மாநகர சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை நிறுத்தி வைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாநகர

Read More