உள்நாடு

உள்நாடு

நிந்தவூர் பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டார தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

பொத்துவில் தொகுதியிலுள்ள நிந்தவூர் பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வட்டார குழுக்களின் தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு 2024.09.17 ம் திகதி மாலை நிந்தவூர்

Read More
உள்நாடு

தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் மோதல்கள் குறித்து முறைப்பாடுகளைச் செய்ய, 24 மணி நேரமும் இயங்கும் விசேட தொலைபேசி இலக்கங்களை, தேர்தல்கள் சிக்கல்களைத் தீர்க்கும் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.

Read More
உள்நாடு

இன்று நள்ளிரவுடன் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு

எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம், இன்று (18) புதன்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. “இன்று நள்ளிரவு 12

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும்

Read More
உள்நாடு

சஜித் பிரேமதாஸவை ஆட்சி பீடமேற்றுவதன் மூலம்தான் தங்களின் விடியலையும், இருப்பையும் முஸ்லிம் சமூகம் தக்கவைத்துக் கொள்ள முடியும்..! -கலாநிதி சிராஸ் மீராசாஹிப் 

சஜித் பிரேமதாசஸ அவர்களை வெல்ல வைப்பதன் மூலம் தான் எங்களுடைய அபிலாசைகளை நாம் வென்றெடுக்க முடியும் என முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப்

Read More
உள்நாடு

ஆசியாவின் பிரம்மாண்டங்களுள் ஒன்றாக மிளிரவிருக்கும் மட்டக்களப்பு பொது நூலகத்தின் கட்டட நிர்மாணப் பணிகளை முடிவுறுத்தி மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்..1

ஆசியாவின் பிரம்மாண்டங்களுள் ஒன்றாக அமையவிருக்கும் மட்டக்களப்பு பொது நூலகத்தின் கட்டட நிர்மாணப் பணிகளை முடிவுறுத்தி மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. அந்தவகையில் உலகளாவிய

Read More
உள்நாடு

ஸ்ரீலங்கா 19 வயது பெண்கள் கிறிக்கட் அணி அவுஸ்திரேலியா பயணமானது..!

அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான சர்வதேச முக்கோண  கிறிக்கட் தொடரில் கலந்து கொள்வதற்கான ஸ்ரீலங்கா கிறிக்கட் அணி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றது. சர்வமத ஆசியுடன் விடைபெற்றுச்

Read More
உள்நாடு

வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை கடுகளவேனும் குறைத்துவிட முடியாது..! -ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் எச் .யூ.பியனந்த.

(தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பு – 2024.09.14) இன்னும் ஆறு நாட்களில் இந்நாட்டின் ஜனாதிபதியாக எவரை நியமித்துக்கொள்ள வேண்டுமென்பதை பெரும்பான்மையான மக்கள்

Read More
உள்நாடு

அடுத்த ஐந்தாண்டுகளில் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல முடியும்..! -மினுவாங்கொடையில் ரணில் விக்கிரமசிங்க

பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் மிக வேகமாக முன்னேறிய ஒரே நாடு இலங்கை என்பதை சர்வதேச சமூகம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அவ்வாறானதொரு புரட்சியை செய்ததன் மூலம் அடுத்த 05

Read More
உள்நாடு

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை ஏற்பாடு செய்திருந்த மீலாது நபி விசேட நிகழ்வு

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை ஏற்பாடு செய்திருந்த மீலாது நபி விசேட நிகழ்வு தெமட்டகொடை வை.எம்.எம்.ஏ.பேரவையின் பிரதான மண்டபத்தில் வை.எம்.எம்.ஏ பேரவை சமய விவகார குழுத் தலைவர்

Read More