கடந்த ஆறு மாத காலத்துக்குள் இலஞ்சம் பெற்ற 34 அரச ஊழியர்கள் அதிகாரிகள் கைது
அரச ஊழியர்கள் அதிகாரிகள் கடந்த 6 மாத காலத்திற்குள் பொது மக்களிடமிருந்து லஞ்சம் பெற்ற காரணங்களுக்காக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 ஜன-ஜூன் மாதம் வரை
Read Moreஅரச ஊழியர்கள் அதிகாரிகள் கடந்த 6 மாத காலத்திற்குள் பொது மக்களிடமிருந்து லஞ்சம் பெற்ற காரணங்களுக்காக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 ஜன-ஜூன் மாதம் வரை
Read Moreகல்முனை மேலதிக பிரதேச செயலகம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் கரியப்பர், நீதிமன்ற நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில் கலந்தாய்வுக்குழு கூட்டம் நடத்தப்படுவது குறித்த ஏற்படக்கூடிய
Read Moreஇலங்கை மீதான 30 வீத வரியை 20 வீதமாக குறைப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை மேலும் பல நாடுகளுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Read Moreவடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (01) பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை
Read Moreபேருவளையில் இயங்கும் விஸ்டம் சர்வதேச பாடசாலை (விஸ்டம் வளாகம் Wisdom Campus )கேம்ரிஜ் ஆங்கில மொழி தகைமையினை வெளிக்கொணரும் மாபெரும் விழா ஒன்று பேருவளை மாளிகாஹேன ஸேம்
Read Moreமுன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை ரத்துசெய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அல்லது மாதக்கொடுப்பனவுகள் ரத்துச்செய்யப்படவுள்ளன. அத்துடன் அவர்களின் பிரத்தியேக செயலாளர்களுக்கான
Read Moreசட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன பிணையில்
Read Moreதற்போதைய அரசாங்கத்தின் கீழ் சடாடவிரோத போதைப் பொருட்களை ஊக்குவிக்கவோ அல்லது பாதுகாக்கவோ எந்த அரசியல் தலையீடுகளும் இல்லாததால் நாட்டிலிருந்து சட்டவிரோத போதைப் பொருட்களை ஒழிக்க அனைத்து தரப்பினரும்
Read Moreஅம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக
Read Moreநாளாந்தம் மனித-காட்டு யானை மோதலால் நமது நாட்டில் பெரும் துயர் நிகழ்ந்து வருகிறது. ஒருபுறம் மனித வளங்களும் மறுபுறம் காட்டு யானை வளங்களும் அழிக்கப்படுகின்றன. எனவே, உடனடியாக
Read More