உள்நாடு

உள்நாடு

பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல நோய் பரவ வாய்ப்பு; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல நோய் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தொற்று வேகமாகப் பரவி வருவதாகவும், பல

Read More
உள்நாடு

பெரும்போக செய்கையை அவசரமாக தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

வெள்ளத்தால் அனுராதபுரம் மாவட்டத்தில் சேதமடைந்த நெற். செய்கையை மீண்டும் பெரும் போகத்தில் செய்வதற்கு அவசரமாக தயார் செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தேசியத்

Read More
உள்நாடு

நாப்பாவளை கிராமத்தின் வெள்ளப் பாதிப்பை கேட்டறிந்த சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பேரிடரால் பாதிக்கப்பட்ட நாப்பாவெல பிரதேசத்திற்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களின் சுக துக்கங்களை கேட்டறிந்தார்.

Read More
உள்நாடு

கிண்ணியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மலேசிய தூதரகத்தின் நிவாரண உதவி..!

கிண்ணியா பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்டவவெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியா தூதரகத்தின் நிதி ஒதுக்கீட்டின் பேரில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (04) நடைபெற்றது. செரண்டிப்

Read More
உள்நாடு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அவசரமாக கட்டியெழுப்ப வேண்டிய தார்மீக பொருப்பில் அரசாங்கமும் இந்நாட்டு அரச அதிகாரிகளும் உள்ளார்கள்..! -ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

கடந்த 29ம் திகதி ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் மாத்தளை மாவட்டத்தில் மொத்தம் 3834 குடும்பங்களை சேர்ந்த 10927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 28 மரணமடைந்துள்ளதாகவும் காணாமல் போனோர்களின்

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல்

Read More
உள்நாடு

பாடசாலைகள் மீளத் திறப்பு; இன்றைய கூட்டத்தில் தீர்மானம்

பேரிடர் நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் சரியான திகதி, கல்வி அமைச்சில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை இன்று

Read More
உள்நாடு

நிவாரண நடவடிக்கைகள் குறித்து சஜித் பிரேமதாச மல்வானையில் கலந்துரையாடல்

பேரிடரால் பாதிக்கப்பட்ட மல்வான பிரதேசத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று விஜயம் செய்தார். மல்வானை அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தரப்பினரையும் சந்தித்து

Read More
உள்நாடு

பேரிடர் நிவாரணம் மக்களிடம்: மினுவாங்கொடை கல்லொழுவை பகுதியில் 25,000 ரூபாய் உதவி வழங்கல் தொடங்கியது

மினுவாங்கொடை கல்லொழுவை பகுதிகளில் அண்மைய வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட வீடுகளை அரசாங்கம் மூலம் அடையாளம் கண்டறிந்து, ஒவ்வொரு குடும்பமும் நியாயமான சீராய்வு செய்யப்பட்ட பின்னர், ஜனாதிபதி அறிவித்த

Read More