கம்பளை எழுத்தாளர் அஸ்மா டீன் அவர்களின் “ஆலமரம்”சமூக நாவல் வெளியீட்டு விழா..!
கம்பளை எழுத்தாளர் அஸ்மா டீன் அவர்களின் “ஆலமரம்”சமூக நாவல் வெளியீட்டு விழா 31–08– 2024 அன்று மாலை மூன்று மணிக்கு கம்பளை ஸாஹிரா கல்லூரி மஹ்மூத் கேட்போர்
Read Moreகம்பளை எழுத்தாளர் அஸ்மா டீன் அவர்களின் “ஆலமரம்”சமூக நாவல் வெளியீட்டு விழா 31–08– 2024 அன்று மாலை மூன்று மணிக்கு கம்பளை ஸாஹிரா கல்லூரி மஹ்மூத் கேட்போர்
Read Moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இளைஞர்களை ஒரு போதும் புறக்கணித்து செயற்பட்டதில்லை, இளைஞர்கள் தொடர்பில் அவரது கனவு மிகப் பெரியது” முடியும் ஸ்ரீலங்கா எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை
Read Moreகொடுங்கோலன் கோட்டாவின் நிழலில் வளர்ந்த கூட்டத்தை பாதுகாக்கும் ரணிலைத் தோற்கடிப்பதற்கு, முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறையில் திங்கட்கிழமை (26)
Read Moreஅரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பளம் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கு பூரண அதிகாரத்துடன் கூடிய ஆனைக்குழு ஒன்று நிறுவப்படும். அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% அதிகரிப்பதோடு அரச
Read Moreசிலருக்கு பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தாய் தந்தையர் மற்றும் அவர்களின் பிறப்பு என்பன மறந்து போய் விடுகின்றது. சிலர் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டு நல்லடக்கமா
Read Moreகொழும்பு மாலிகாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த அமைப்பின் தலைவர் அஷ்-ஷெய்க் எம். ஐ. எம்.
Read Moreசர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள ஒப்பந்தம் குறித்தும், அதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் குறித்தும் சர்வதேச நாணய நிதியத்துடன் வீடியோ கலந்துரையாடலை மேற்கொள்ள தான் தயார்
Read Moreநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மூலம் ஊழல் அற்ற தலைமையொன்றை நாட்டு மக்கள் தெரிவு செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் மக்கள் உள்ளார்களென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான
Read Moreபுத்தளம் புழுதிவயல் பைஸானா பைறூஸ் இன் கன்னி வெளியீடாக வெளிவந்துள்ள டுவன்டி ப்ளஸ் 20+ கவிதை நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை (28) பிற்பகல் 2 மணிக்கு
Read Moreதொலைநோக்குப் பார்வையுடன் புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டத்தை உள்ளடக்கிய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இம்மாதம் 29ஆம் திகதி வியாழக்கிழமை நாட்டுக்கு முன்வைக்கவுள்ளதாகவும், அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத்
Read More