உள்நாடு

உள்நாடு

புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டமும், நோக்கும் ஓகஸ்ட் 29 ஆம் திகதி நாட்டுக்கு முன்வைக்கப்படும்; ஜனாதிபதி மாவனல்லையில் தெரிவிப்பு

அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வைகொண்ட புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டம் உள்ளடக்கிய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஓகஸ்ட் 29 வியாழக்கிழமை நாட்டுக்கு

Read More
உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம்; இன்று கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழு இன்று 28 ஆம் திகதி புதன்கிழமை கூடுகிறது.

Read More
உள்நாடு

விஜித ஹேரத் தான் 2003 ஆம் ஆண்டில் எங்கள் முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா துணியை பெற்றுக்கொடுத்தார்; தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஆசிரியை ஹய்மன் சுலைமான்

இன, மத, சாதிபேதமின்றி நாட்டின் எதிர்காலத்திற்காக தூரநோக்குடைய மூன்றாவது மில்லேனியத்தின் சவால்களுக்கான தீர்வினைகொண்டுள்ள சகோரத்துவத்துடன் அனைவரையும் சமமாக மதிக்கின்ற மனிதத்துவம் நிறைந்த ஒரே தலைமைத்துவத்தைக் கொண்ட ஒரே

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் கூட்டணியின் வெற்றிக்காக அணிதிரன்ட கற்பிட்டி பிரதேச மகளீர் மத்தியில் ஹிருனிக்கா

கற்பிட்டி நுரைச்சோலையின் விவசாய செழுமை மிக்க கிராமமான எலந்தையடியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக நுரைச்சோலையின் ஐக்கிய மக்கள்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டின் வட மாகாணத்தில் சில தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்

Read More
உள்நாடு

கம்பளை எழுத்தாளர் அஸ்மா டீன் அவர்களின் “ஆலமரம்”சமூக நாவல் வெளியீட்டு விழா..!

கம்பளை எழுத்தாளர் அஸ்மா டீன் அவர்களின் “ஆலமரம்”சமூக நாவல் வெளியீட்டு விழா 31–08– 2024 அன்று மாலை மூன்று மணிக்கு கம்பளை ஸாஹிரா கல்லூரி மஹ்மூத் கேட்போர்

Read More
உள்நாடு

” செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கை வாழ் இளைஞர் சமூகத்திற்கான விடிவு நாளாக அமையும்..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இளைஞர்களை ஒரு போதும் புறக்கணித்து செயற்பட்டதில்லை, இளைஞர்கள் தொடர்பில் அவரது கனவு மிகப் பெரியது” முடியும் ஸ்ரீலங்கா எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை

Read More
உள்நாடு

“கொடுங்கோலனின் நிழலில் வளர்ந்தோரை பாதுகாக்கும் ஆட்சியை தோற்கடிக்க வேண்டும்; ஜனாஸாக்களை எரித்த வேதனை அலிசப்ரியின் அதிகாரத்தை குளிர்ச்சியாக்கியதா?” – சம்மாந்துறையில் தலைவர் ரிஷாட்!

கொடுங்கோலன் கோட்டாவின் நிழலில் வளர்ந்த கூட்டத்தை பாதுகாக்கும் ரணிலைத் தோற்கடிப்பதற்கு, முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறையில் திங்கட்கிழமை (26)

Read More
உள்நாடு

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புகளுக்கு 15% வட்டியும், கொடுப்பனவை 5000 ரூபாவாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம்..! அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கும் பல சலுகைகள்..! -எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

அரச ஊழியர்களின் வாழ்க்கைச்  செலவுக்கேற்ப சம்பளம் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கு பூரண  அதிகாரத்துடன் கூடிய ஆனைக்குழு ஒன்று  நிறுவப்படும். அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% அதிகரிப்பதோடு அரச

Read More
உள்நாடு

கட்சி தாவல்களுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வருவேன்..! -பொத்துவில் கூட்டத்தில் சஜித் பிரேமதாச

சிலருக்கு பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தாய் தந்தையர் மற்றும் அவர்களின் பிறப்பு என்பன மறந்து போய் விடுகின்றது. சிலர் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டு நல்லடக்கமா

Read More