உள்நாடு

உள்நாடு

மாயமாகிவிட்ட 23 பேர்..!

“ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள 38 வேட்பாளர்களில், 15 பேர் மாத்திரமே தேர்தல் பிரசாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர். எஞ்சிய 23 பேரில் மூவர் குறித்து எந்தத் தகவலும்

Read More
உள்நாடு

மொட்டு வேட்பாளர் நிரோஷன் பிரேமரத்ன சஜித்துக்கு ஆதரவு..!

தங்கல்லையில் நடைபெற்ற மக்கள் வெற்றிப் பேரணியில் வைத்து நிரோஷன் பிரேமரத்ன ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் நிரோஷன்

Read More
உள்நாடு

உழைக்கும் வரியை திருத்துவதற்கு ImF உடன் இணக்கம்..! -எஹலியகொடையில் ஜனாதிபதி அறிவிப்பு

மக்களுக்குப் பிரச்சினையாக உள்ள உழைக்கும்போது செலுத்தும் வரியை (Payee Tax) திருத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கம் கண்டுள்ளதாகவும், அது தொடர்பில் கலந்துரையாடிய பின்னர் உடனடியாக

Read More
உள்நாடு

திருடர்களின் ஆதரவில்லாமல் நாட்டு மக்களின் ஆதரவுடன் நாட்டின் பொறுப்புக்களை கையேற்பேன்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எனக்கு கிடைக்கின்ற மக்கள் வரத்தை என்  உயிரை போல் பாதுகாத்து, அதன் கௌரவத்தை பாதுகாத்து இன, மத, குல,  கட்சி பேதமின்றி நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வேன்.

Read More
உள்நாடு

பாணந்துறை ஹேனமுல்லையின் சமூகத்துக்கான முதலாவது பெண் வைத்தியராக பட்டம் பெற்றுள்ள சயிமா பானு..!

பாணந்துறை ஹேனமுல்லையைச் சேர்ந்த எம்.எச். சயிமா பானு ஹேனமுல்லையின் சமூகத்துக்கான முதலாவது பெண் வைத்தியராக பட்டம் பெற்றுள்ளார்.      பேராதனை பல்கலைக்கழகத்தின் எண்பத்தைந்தாவது பொது பட்டமளிப்பு

Read More
உள்நாடு

கொரோனா உடல்கள் தகனம்; பரிந்துரைத்தோரின் பொறுப்புக்கூறலை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு

கடந்த கொரோனா வைரஸ் பரவலின் போது மரணித்த முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மதத்தினரின் உடல்களை தகனம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்த தரப்பினரின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆராய்வதற்காக ஏனைய

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது குறித்து ஆணைக்குழு கவனம்

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி இந்த வாரம் தேர்தல்

Read More
உள்நாடு

விருந்துபசாரங்கள் வழங்குவது சட்டப்படி குற்றம்; மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு

“ஜனாதிபதி வேட்பாளர்களால் உணவு வகைகள், பானங்கள் மற்றும் சிற்றுண்டி வகைகள் போன்றவற்றை மக்களுக்கு வழங்குவதற்காக விருந்துபசாரங்களை நடத்துவது, ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும்” என, மேலதிகத்

Read More
உள்நாடு

கடும் வெப்பத்தினால் தோல் நோய்கள் அதிகரிக்கலாம்; வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை

நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, தோல் நோய்கள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Read More
உள்நாடு

ரணிலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் , வழக்காளி ரூ. 50,000 செலவுத்தொகையை

Read More