உள்நாடு

உள்நாடு

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும்

Read More
உள்நாடு

அதிக வெப்பம் காரணமாக அதிகமாக தண்ணீர் பருகுமாறு வேண்டுகோள்

இந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம் நிலவும் என்பதால், கவனம் செலுத்துமாறும் அதிகளவில் தண்ணீரை பருகுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக வடக்கு, வடமத்திய,

Read More
உள்நாடு

வாக்காளர் அட்டைகள் இன்று முதல் தபால் நிலையங்களுக்கு விநியோகம்

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று (16) தபால் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். ஏப்ரல் 20 ஆம்

Read More
உள்நாடு

பரவலாக மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்

Read More
உள்நாடு

வியாழன் முதல் விஷேட ரெயில் பஸ் சேவைகள்

பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப, வழக்கமான கால அட்டவணையின் கீழ் இன்றும் நாளையும் பஸ்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர்

Read More
உள்நாடு

பேருவளை நகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும்; முன்னாள் நகர பிதா மஸாஹிம் முஹம்மத்

பேருவளை நகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என மருதானை வட்டார வேட்பாளர் முன்னால் நகர பிதா

Read More
உள்நாடு

தற்போதைய அரசாங்கமும் டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாவின் பிடியில் சிக்கியுள்ளது..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லாவிட்டாலும், நாட்டின் மின்சார உற்பத்தியில் டீசல் மின் உற்பத்தி நிலையம் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை

Read More
உள்நாடு

நாயக்கர்சேனை கிராம சமூகத்தின் பொன் எழுத்தாக அமைந்த பாடசாலையின் இரு மாடி கட்டிடத் திறப்பு விழா..!

கற்பிட்டி நாயக்கர்சேனை அரசினர் இந்து தமிழ் ( நாவுக்கரசர் வித்தியாசாலை) வித்தியாலயத்திற்கு அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் ( ஐ.எம்.எச்.ஓ) முழுமையான நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டஇரு

Read More
உள்நாடு

பிற்பகலில் மழை பெய்யலாம்..!

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய

Read More
உள்நாடு

தேர்தல் செயற்பாடுகளுக்காக பள்ளிகளைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை..! -முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பள்ளிவாசல்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.   இந்த

Read More