உள்நாடு

உள்நாடு

ஏழு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

ஏழு முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது அதன்படி கலா வெவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம்

Read More
உள்நாடு

ஜனாதிபதி அவசரமாக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட வேண்டும் அல்லது விரைவில் கவனம் வேறெங்கோ திரும்பி விடும்; பாராளுமன்றத்தில் மு.கா.தலைவர் ஹக்கீம் எடுத்துரைப்பு

இந்த நேரம் மிகவும் முக்கியமானது. இன்னும் இரண்டு வாரங்கள் சென்றால், சர்வதேசத்தின் கவனம் நம்மைவிட்டு வேறெங்கோ திரும்பி விடும். இந்த வேளையில், உடனடியாக ஜனாதிபதி ஒரு சர்வதேச

Read More
உள்நாடு

நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்தடைந்தது மியன்மார் விமானம்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியன்மாரில் இருந்து நிவாரண பொருகள் அடங்கிய விமானம் இலங்கை வந்தடைந்தது.  நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியான்மரில் இருந்து நிவாரணங்கள்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (7) மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின்

Read More
உள்நாடு

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை; பிரதமர் ஹரிணி அமரசூரிய

அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அனைத்துத் தரப்பினரின் இணக்கமும் கிடைத்திருக்கின்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, அரச

Read More
உள்நாடு

ஒன்றாகப் பயணித்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்; பாராமன்ற உரையில் ஜனாதிபதி சகலருக்கும் அழைப்பு

அனர்த்தம் மிகவும் வேதனையானது அனர்த்தத்தை எதிர்கொண்டு புதிய பாதையில் ஒன்றாகப் பயணித்து நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாங்கள் தொங்குபாலத்தில் நடந்து கொண்டிருக்கிறோம் என்றும் மக்களை அமைதியாக இருக்குமாறும் கூற

Read More
உள்நாடு

கற்பிட்டி கடற்பரப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.  சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போதே, 03 உர மூட்டைகளில்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

வடகிழக்கு பருவமழை நாட்டின் ஊடாக படிப்படியாக நிலைநிறுத்தப்பட்டு வருவதால், இன்று (டிசம்பர் 6) வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள்

Read More
உள்நாடு

ரயில் பருவச்சீட்டை பயன்படுத்தி இ.போ.ச பஸ்களில் பயணிக்கலாம்

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, ரயில் மாதாந்த பருவச்சீட்டைக் கொண்டு இ.போ.ச பேருந்துகளில் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.  அதற்கமைய, இலங்கை

Read More
உள்நாடு

பாராளுமன்றில் இன்று ஜனாதிபதி உரையாற்றுகின்றார்

பாராளுமன்ற விவாதத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (5) உரையாற்றவுள்ளார். ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – குழுநிலை விவாத செலவுத் தலைப்புகள் மீதான விவாதம் இன்று

Read More