உள்நாடு

உள்நாடு

அன்பு ஜவஹர்ஷாவுக்கான பாராட்டு விழாவும் “முதுசொம்-75” புத்தக வெளியீடும்

கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷாவுக்கான பாராட்டு விழாவும், அவரைப் பற்றிய கட்டுரைத் தொகுதி ‘முதுசொம் 75’ புத்தக வெளியீடும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) அனுராதபுரம் சிடிசி கேட்போர் கூடத்தில்

Read More
உள்நாடு

கரையோர பூங்காக்கள் அமைக்கும் திட்டம்;ஆதம்பாவா எம்.பி.யினால் சாய்ந்தமருதில் அங்குரார்ப்பணம்

அரசாங்கத்தின் 100 பசுமையான கரையோரப் பூங்காக்கள் அமைக்கும் திட்டத்துக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால் சாய்ந்தமருது சதுக்கத்தை அண்மித்த பிரதேசத்திலும் மற்றும் கல்முனை – 2B

Read More
உள்நாடு

வெகு விமரிசையாக நடைபெற்ற அல் அஸ்லாபின் முப்பெரும் நினைவுப் பேருரைகள் நிகழ்வு

அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றம் 2வது தடவையாக முப்பெரும் நினைவுப் பேருரைகள் நிகழ்வு ஒன்றினை நேற்று (2) செவ்வாய்க்கிழமை தபால் திணைக்கள தலைமைக் காரியாலய கேட்போர்

Read More
உள்நாடு

சிறிதளவான மழை பெய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (03) சிறிதளவான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற்பகல்

Read More
உள்நாடு

சீனன் கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில் வருடாந்த மீலாதுன் நபி மௌலித் தமாம் மஜ்லிஸ்..!

இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை கௌரவிக்கும் வகையில் பேருவளை சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் வருடாந்தம் நடைபெறும் புனித ஸ{ப்ஹான

Read More
உள்நாடு

புதிய மாற்றத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் எமது பணிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்..! -வடக்கு மக்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

வடக்குக்கு மீண்டும் உயிரோட்டத்தை கொண்டுவந்து அந்த மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எங்கள் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.  கடந்த ஜனாதிபதித்

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்கு Power Bank வழங்கி வைத்தல் நிகழ்வு..!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்கு Power Bank வழங்கி வைக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் மீரா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் 2025.08.31ம் திகதி நிந்தவூரில் நடைபெற்றது

Read More
உள்நாடு

வடமத்திய மாகாண ஆளுநர் தலைமையில் அனுராதபுரம் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சொற்பொழிவு..!

அனுராதபுரம் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நரம்பியல், உளவியல் மற்றும் பார்வையியல் எதிர் காலம் குறித்த சொற்பொழிவு வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் மாகாண சபை

Read More
உள்நாடு

கல்முனை மேல் நீதிமன்றத்தில் ஆஜரான சஹ்ரானின் மனைவி ஹாதியா..! செப்டம்பர் 24 ல் மீண்டும் வழக்கு..!

சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு

Read More
உள்நாடு

ஒத்திவைக்கப்பட்ட ஐ.தே.க. தேசிய மாநாடு..!

எதிர்வரும் சனிக்கிழமை (6) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய தேசியக்

Read More