உள்நாடு

உள்நாடு

பிறை தென்பட்டதால் றபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பம்

ஹிஜ்ரி 1446 றபிஉல் அவ்வல் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று செப்டம்பர் 04 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது கொழும்பு

Read More
உள்நாடு

கொழும்பு உம்மு ஸாவியாவில் சமாயிலுத் திர்மிதி பாராயண மஜ்லிஸ்

ஷாதுலியாத் தரீக்காவின் தலைமையகமான கொழும்பு உம்மு ஸாவியாவில் 122வது வருட புனித ‘சமாயிலுத் திர்மிதி பராயண மஜ்லிஸ்’ (5-9-2024) வியாழக்கிழமை மு.ப.7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

Read More
உள்நாடு

ஓட்டமாவடி மஜ்மா நகர் கொரோனா மையவாடியில் பல்தேவைக்கட்டடம் திறக்கும் நிகழ்வு

கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி மஜ்மா நகர் கிராத்தில் அமையப்பெற்றுள்ள கொரோனா மையவாடியில் நிர்மாணிக்கப்பட்ட பல்தேவைக்கட்டடம் எதிர்வரும் 01.10.2024ம் திகதி அஸர்த்தொழுகையுடன் திறந்து வைக்கப்படவுள்ளது.

Read More
உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளைக் காரியாலம் தினமும் திறக்கப்படும்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயம் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை உத்தியோக பூர்வமாக

Read More
உள்நாடு

இன ஒற்றுமைக்காக அர்ப்பணிப்புடன் பாடுபடுவேன்; கடையாமோட்டையில் நாமல் ராஜபக்ஷ உறுதி

இலங்கையில் வாழும் சகல இன மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கவும், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ

Read More
உள்நாடு

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு குறித்து மீண்டும் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுக்கான செயற்பாடுகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பி இருக்கின்றேன். இலங்கை பூராகவும் மத்திய அரசாங்கத்திற்கு கீழும், மாகாண சபைகளுக்கு கீழும் 97800

Read More
உள்நாடு

தூய்மையான ஆட்சியை சஜித் முன்னெடுப்பார்; பேருவளையில் முஜிபுர் ரஹ்மான்

இந் நாட்டு மக்களுக்கான தூய்மையான ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி ஸஜித் பிரேமதாஸ தலைமையில் முன்னெடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் பேருவளையில் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

சுயாதீனமாக செயற்படுவேன்; மொட்டு எம்.பீ அருந்திக அறிவிப்பு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டே நான் மேடைக்கு வருகிறேன்; பெல்மதுளையில் ரணில் விக்கிரமசிங்க

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து விட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

Read More
உள்நாடு

சிறீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி செயலாளர் பொறுப்பிலிருந்து சல்மான் வஹாப் நீக்கம்

சிறீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய ஓடமாவாடி சேர்ந்த எம்.ஐ.சல்மான் வஹாப் (முன்னால் விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர்) சிறீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி

Read More