உள்நாடு

உள்நாடு

மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக Module கல்வித் திட்டம் அறிமுகம்; பிரதமர் ஹரிணி

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர்

Read More
உள்நாடு

சுடர் விடும் ஆளுமை அதிபர் இஸட்.கலீலுர் றஹ்மானின் பணி நிறைவு பாராட்டு விழா

ஒலுவில் அல்-ஜாயிஷா மகளிர் கல்லூரியில் பணியாற்றி 35 வருட கல்விச் சேவையை திறன்பட பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர் இஸட்.கலீலுர் றஹ்மான்(சுடர் விடும் ஆளுமை)

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடமேல் மாகாணத்தில் பல தடவைகள்

Read More
உள்நாடு

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து எம்.பீ.க்களுக்கு விளக்கிய பிரதமர்..!

முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கும் சந்திப்பொன்று ஜூலை 22 ஆந் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

Read More
உள்நாடு

விமான சேவை நிறுவனங்களின் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி விசாரணை குழு..! ஜனாதிபதி அனுர குமாரவால் நியமனம்..!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி

Read More
உள்நாடு

இலங்கை வியட்நாம் உறவின் 55 ஆண்டு நிறைவை யொட்டி Film Show..!

இலங்கைக்கான வியட்நாம் தூதரகத்தின் ஏற்பாட்டில், 1970 – 2025 ஆம் ஆண்டுக்கான வியட்நாம் – இலங்கை உறவுகளின் 55வது ஆண்டு நிறைவை முன்னிட்டு“VIET NAM FILM SHOW

Read More
உள்நாடு

49 வது பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன..! அரசியலமைப்பு பேரவை அனுமதி..!

புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை அரசியலமைப்பு சபை இன்று (23) அங்கீகரித்துள்ளது. நீதிபதி சூரசேனவின் பெயரை ஜனாதிபதி அநுர குமார

Read More
உள்நாடு

வாவியும் தரமட்டமாக்கப்பட்டு, திருகோணமலை மாவட்டம் முத்து நகர் வளமான விவசாய நிலம் அரச அனுசரனையுடன் தனியார் நிறுவனதுக்கு; எதிர்க்கட்சித் தலைவர் சகலதையும் சபையில் வெளிக்கொணர்வு

கம்பெனிகள் திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு விவாததத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் இச்சந்தர்ப்பத்தில் கம்பெனிகள் ஊடாக நடக்கும் இரு முறைகேடுகள் தொடர்பிலான விடயங்களை இங்கு முன்வைக்கிறேன். திருகோணமலை மாவட்டத்தின்

Read More
உள்நாடு

கரும்புச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு; அமைச்சர் ஹதுன்நெத்தி

அம்பாறை மாவட்ட ஹிங்குறாண சீனித் தொழிற்சாலைக்குட்பட்ட பகுதிகளில் கரும்புச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகளைப் பெற, அவர்கள் பிரதிநிதிகள் ஜூலை 22ஆம் திகதி,

Read More
உள்நாடு

அஸ்வெசும ஜூலை மாத உதவித் தொகை நாளை

அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை

Read More