உள்நாடு

உள்நாடு

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் வாயை மூடும் நடவடிக்கைகள்.சஜித் குற்றச்சாட்டு.

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவது எப்படி போனாலும், பாராளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக எதிர்க்கட்சியின் வாயை மூடச் செய்யும் நடவடிக்கைகள் நன்றாகவே முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசதற்போது, பாராளுமன்றத்தில்

Read More
உள்நாடு

கட்சிகள் இணக்கத்துக்கு வந்தால் விரைவில் மாகாண சபைத் தேர்தல்

பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன. நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என அரசாங்கம்

Read More
உள்நாடு

வடமத்திய மாகாணத்தில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்.

2025 செப்டம்பர்  15 முதல் 21 வரை நாடளாவிய ரீதியில் நடைபெறும் மறுமலர்ச்சி நகர்ப்புற உள்ளூராட்சி வாரத்துடன் இணைந்து வடமத்திய மாகாண பிராந்திய விழா அனுராதபுரம் கிழக்கு

Read More
உள்நாடு

தேசிய அணிக்கு நாச்சியாதீவிலிருந்து இருவர் தெரிவு

இன்று (15) ஆரம்பமாகவிருக்கின்ற சாப் நாடுகளுக்கு இடையிலான 17 வயதுக்கு குறைந்தவர்களுக்கானஉதைப்பந்தாட்ட போட்டியில் விளையாடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட வீரர்களில் நாச்சியாதீவை சேர்ந்த இருவர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். நாச்சியாதீவைச் சேர்ந்த

Read More
உள்நாடு

சிறப்புற இடம்பெற்ற அகில இலங்கை மஜ்லிஸுல் உலமாவின் மீலாதுன் – நபி பெரு விழா

அகில இலங்கை மஜ்லிஸுல் உலமா, 36 ஆவது வருடமாக நடாத்திய மீலாதுன் – நபி மாபெரும் விழா, கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30

Read More
உள்நாடு

படிப்படியாக மக்கள் பாவனைக்கு வரும் 2000 ரூபாய் நாணயத்தாள்

இலங்கை மத்திய வங்கியானது, அதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த ஒகஸ்ட் 29ஆம் திகதி 2000 ரூபாய் புழக்கத்துக்கு விடப்படும் ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டது.  எனவே

Read More
உள்நாடு

மக்கொனை பவ்ஸி ஹாஜியார் மறைவுக்கு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அனுதாபம்

மக்கொனை பிரபல இரத்தினக்கல் வர்த்தகரும் முன்னனி சமூக சேவையாளருமான மக்கொனை சமாதான நீதிவான் ஏ.எஸ்.எம்.பவ்ஸி ஹாஜியாரின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேர் இளப்பாகும் என முன்னாள்

Read More
உள்நாடு

விரைவில் மாகாண சபை தேர்தல்

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக நாடாளுமன்றில் அங்கம்

Read More
உள்நாடு

பொலிஸ் சேவையை சுதந்திரமான, திறமையான, மக்களுக்கு நட்புமிக்கதாக மாற்றுவதே எதிர்பார்ப்பு; பிரதமர் ஹரிணி

பொலிஸ் சேவையை சுதந்திரமான, திறமையான, நட்புமிக்க, பொதுமக்களுக்கு நெருக்கமான சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிகப் படைத் தலைமையகத்தில்

Read More
உள்நாடு

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பமாகிறது

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் இன்று (15) காலை ஆரம்பமாகவுள்ளது.  1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை பேருந்து

Read More