உள்நாடு

உள்நாடு

பேருவளை கடற்கரையில் மினி கோல்பேஸ்..! பூர்வாங்க பணிகள் ஆரம்பம்..!

நடந்து முடிந்த நகரசபைத் தேர்தலின்போது NPP வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளித்த 18 அம்ச வேலைத் திட்டங்களில் மிகப்பிரதானமானவைகளில் ஒன்றான Mini Galle Face ஐ

Read More
உள்நாடு

ஹிஜ்ரி 1447 ஸபர் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம்..!

ஹிஜ்ரி 1447 ஸபர் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (2025.07.25) இன்ஷா அல்லாஹ் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.மேலதிக விபரங்களுக்கு: 0112432110, 0112451245, 0777353789

Read More
உள்நாடு

பலமுறை மழை பெய்யலாம்..!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அதேபோல், வடமேல் மாகாணத்தில்

Read More
உள்நாடு

வட மத்திய மாகாண ஆளுனரால் திறந்து வைக்கப்பட்ட அனுராதபுர புத்தகக் கண்காட்சி

அனுராதபுரம் புத்தக கண்காட்சி  வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச வினால் அனுராதபுரம் சல்காது விளையாட்டு மைதானத்தில் (24) திறந்து வைக்கப்பட்டுள்ளது. 07 வது அனுராதபுரம் புத்தக

Read More
உள்நாடு

சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில்சீனி பரிசோதனை முன்னெடுப்பு

சாய்ந்தமருதில் சீனி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் அதனை கண்காணிக்கும் முகமாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இம்மாதம் 31 ஆம் திகதி வரை சாய்ந்தமருதில் இருக்கின்ற

Read More
உள்நாடு

ஆசிய ஊடக உச்சி மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் “அங்கோர் முன்முயற்சி 2.0” பிரகடனத்தில் கையெழுத்திட்டார்

புதன்கிழமை கம்போடியாவின் சீம் ரீப்பில் (Siem Reap, Cambodia) நடைபெற்ற 20வது ஆசிய ஊடக உச்சி மாநாட்டின் நிறைவு விழாவின் போது, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக

Read More
உள்நாடு

போதைக்கு அடிமையானவர்கள் 8ஆம் ஆண்டுக்கு குறைவாக கல்வி கற்றவர்கள்; ஜனாதிபதி அநுர

நாட்டின் கல்வி கட்டமைப்பு முழுமையாக சீர்த்திருத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்த ஜனாதிபதி கருத்து

Read More
உள்நாடு

ஊடகவியலாளரும்,எழுத்தாளரும,சமூக சேவகியுமான ஸக்கியா பரீத் சித்தீக் காலமானார்

தெஹிவலையைச் சேர்ந்த ஸக்கியா பரீத் சித்தீக் காலமானார்.கிருங்கதெனியவைச் சேர்ந்த காலஞ்சென்ற பரீத் ஆசிரியரின் மனைவியும் பெளஸான்,ஸெரான் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆசிரியராகப்

Read More
உள்நாடு

வெலிகம பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

அண்மையில் நடந்து முcடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி

Read More
உள்நாடு

இளைஞர் யுவதிகளை அழிவிலிருந்து மீட்காவிடின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக இருக்கும் அஷ்ஷெய்க் ஸகி அஹமத்(அஷ்ரபி,யெமனி)

“நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலம் மிகவும் சோதனைகள் நிறைந்தது. நல்லதும் கெட்டதும் இரண்டறக் கலந்து விட்டன. எதனைப் பின்பற்றுவது? எதனை விட்டு விடுவது என்ற குழப்ப நிலை.

Read More