உள்நாடு

உள்நாடு

அரச ஊழியர்கள் அன்று சம்பள அதிகரிப்பை கோரிய போது வற்வரி என்று மக்களை வெறுப்பூட்டிய ஜனாதிபதி, இன்று அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதாக பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழங்குகின்றார்..!    -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அரச ஊழியர்களின் சம்பளத்தை 24 சதவீதத்தால் அதிகரிப்பதோடு, அடிப்படைச் சம்பளத்தை 57500 ரூபா வரையும், 17,500 ஆக காணப்படுகின்ற வாழ்க்கைச் செலவை 25,000 ரூபா வரையும் அதிகரிப்போம்.

Read More
உள்நாடு

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களின் சர்வமத கலாச்சார நிகழ்வுகள்..!

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய தரம் 04 மாணவர்களின் “பல்வேறு சமய, கலாச்சார  ஆடைகளையும் பண்டிகைக்கால உணவுகளையும் அறிந்து கொள்வோம்” எனும் கருப்பொருளுடன் கூடிய நிகழ்வு

Read More
உள்நாடு

“அனுர ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் யுகமே ஏற்படும்; ரணிலிடம் தஞ்சம் கோரிய ஊழல் பேர்வழிகளை தண்டிக்க தயாராகவும்..!” – புத்தளத்தில் ரிஷாட் பதியுதீன்

கொடுங்கோலன் கோட்டாவின் சகாக்களைத் தண்டிக்க இத்தேர்தலை பயன்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற  உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை (03) மாலை புத்தளத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும்

Read More
உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல் 2024 தபால் மூல வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்

இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (04) ஆரம்பமானது இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்து12,319

Read More
உள்நாடு

மக்கள் பழக்கப்பட்ட பழைய இடங்களைவிட்டு தேசிய மக்கள் சக்தியை நோக்கி குவிந்து வருகிறார்கள்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க எமக்கு எதிரானவர்கள் இதுவரை கூறிக்கொண்டிருந்த எம்மால் வெற்றிபெற முடியாது என்கின்ற கதை இப்போது மாறிவிட்டது. இப்போது ரணில்

Read More
உள்நாடு

அல்ஹம்றா ‘ஒளிக்கீற்று’ ஆவணப்பட வெளியீடும் திரையிடலும்

இலங்கையில் பழைமை மிக்கதும் பெருமைக்குரியதுமான முதல் முஸ்லிம் பாடசாலையாக கொழும்பு ஸாஹிராக் கல்லூரியும் இரண்டாவதாக தர்ஹா நகர் அல்ஹம்றா மஹா வித்தியாலமும் கொடிகட்டிப் பறந்தன. இலங்கையின் பல

Read More
உள்நாடு

பிறை தென்பட்டதால் றபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பம்

ஹிஜ்ரி 1446 றபிஉல் அவ்வல் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று செப்டம்பர் 04 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது கொழும்பு

Read More
உள்நாடு

கொழும்பு உம்மு ஸாவியாவில் சமாயிலுத் திர்மிதி பாராயண மஜ்லிஸ்

ஷாதுலியாத் தரீக்காவின் தலைமையகமான கொழும்பு உம்மு ஸாவியாவில் 122வது வருட புனித ‘சமாயிலுத் திர்மிதி பராயண மஜ்லிஸ்’ (5-9-2024) வியாழக்கிழமை மு.ப.7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

Read More
உள்நாடு

ஓட்டமாவடி மஜ்மா நகர் கொரோனா மையவாடியில் பல்தேவைக்கட்டடம் திறக்கும் நிகழ்வு

கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி மஜ்மா நகர் கிராத்தில் அமையப்பெற்றுள்ள கொரோனா மையவாடியில் நிர்மாணிக்கப்பட்ட பல்தேவைக்கட்டடம் எதிர்வரும் 01.10.2024ம் திகதி அஸர்த்தொழுகையுடன் திறந்து வைக்கப்படவுள்ளது.

Read More
உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளைக் காரியாலம் தினமும் திறக்கப்படும்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயம் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை உத்தியோக பூர்வமாக

Read More