உள்நாடு

உள்நாடு

மக்கள் வரிசையில் நின்று இறந்த ஒரு நெருக்கடி நிலை மீண்டும் ஏற்பட இடமளிக்க மாட்டேன்

– கொலன்னாவை பெற்றோலிய களஞ்சிய வளாகத்தில் ஆறு எண்ணெய்க் களஞ்சிய தாங்கிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு எரிபொருள், எரிவாயு இல்லாமல் மக்கள் வரிசையில்

Read More
உள்நாடு

திருமலை முத்துநகர் விவசாய காணிகளை அரசாங்கம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு உங்களது பிரதேசத்திற்கு வருகை தந்து இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை தொடர்பில் மேலும் பல விடயங்கள் குறித்த தகவல்களை

Read More
உள்நாடு

நீதிமன்றில் சரணடைந்தார் சம்பத் மனம்பேரி

மித்தெனியவில் ஐஸ் ரக போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டுவந்த சம்பத் மனம்பேரி வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.     

Read More
உள்நாடு

உக்குவளை அஜ்மீரில் எல்லை பாதுகாப்பு மதில் கையளிப்பு நிகழ்வு

உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின் காணியில் நிர்மானிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு மதில்  இப்பாடசாலைக்கு கையளிக்கும் நிகழ்வையொட்டி விசேட கூட்டமொன்று இப்பாடசாலை அதிபர் திருமதி சகுந்தலா சிவநேசன் தலைமையில்

Read More
உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் சீனா பயணம்

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் இளம் அரசியல் தலைவர்களுக்கான செயலமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் கலந்து கொள்ள சட்டத்தரணி ஹபீப் றிபான் சீனா பயணமானார் இலங்கையில்

Read More
உள்நாடு

பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின்25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு; கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் இன் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தொனிப்பொருளில் நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் நேற்று (16)

Read More
உள்நாடு

ஹொரொவ்பொத்தானை அஹமட் இம்தியாஸ் எழுதிய இரு நூல்களின் அறிமுக விழா சனிக்கிழமை

ஹொரொவ்பொத்தானை அஹமட் இம்தியாஸ் எழுதிய சாம்பலிலும் பண்ணீர்ப்பூ என்ற கவிதைத் தொகுப்பும் தீயினுள் நீர்த்துளி என்ற சிறுகதைத் தொகுப்பும் ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா எதிர்வரும்

Read More
உள்நாடு

கடவத்தை, மீரிகம அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகளை இன்று (17) அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பணிகளை

Read More
உள்நாடு

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக

Read More