உள்நாடு

உள்நாடு

“அரசாங்க மருத்துவமனை கட்டமைப்பை வினைத்திறனுடன் பராமரிப்பதே முதன்மை நோக்கமாகும்..!” மட்டக்களப்பில் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தற்போதைய நிலை குறித்து சுகாதார மற்றும் வெகுசன ஊடக

Read More
உள்நாடு

நவீன காலத்துக்கேற்ற மாற்றங்கள் எமது பாடத்திட்டங்களில் தேவை..! – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எம்.பீ.

எமது நாட்டில் சுமார் முப்பது வருடங்களுக்கு மேல் பழைய கல்வித் திட்டம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்போதும் நடைமுறையில் உள்ளது. உலகின் பல நாடுகள் தங்களின் பாடசாலை

Read More
உள்நாடு

மூத்த ஊடகவியலாளர், இலக்கியவாதி கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர் கனி துபாயில் காலமானார்..!

சத்திய எழுத்தாளரும் மூத்த ஊடகவியலாளரும் கலை இலக்கியவாதியுமான கலாபூஷணம் எஸ். ஐ. நாகூர் கனி காலமானார்.கொழும்பில் பிறந்து வளர்ந்து பல் துறைகளிலும் அனுபவம் கொண்டவர் மட்டுமல்லாது இளைய

Read More
உள்நாடு

வட மத்திய மாகாண சுபாஷிதா பாடசாலை சிறப்பு விருது விழா..!

சுபாஷிதா ” பாடசாலை சிறப்பு விருது 2025  வழங்கும் விழா வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வு

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச தேசிய இளைஞர் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஐந்தாவது முறையாகவும் சனீர் சஜான் தெரிவு..!

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் கற்பிட்டி பிரதேச இளைஞர் சம்மேளனத்திற்கான 2025 ம் ஆண்டிற்கான புதிய தலைவர்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்..!

இன்று (26) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடமேல்

Read More
உள்நாடு

பிறை தென்படவில்லை.ஞாயிறு முதல் ஸபர் மாதம் ஆரம்பம்.

ஹிஜ்ரி 1447 ஸபர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று ஜுலை மாதம் 25 ஆம் திகதி மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில்

Read More
உள்நாடு

சிரேஷ்ட பத்திரிகையாளர் அமரர் க.ப.சிவம் நினைவாக. 27 ஆம் திகதி கண்டியில் சிறப்பு நிகழ்ச்சி

சிரேஷ்ட பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மறைந்த கலாபூ ஷணம் க . ப. சிவம் நினைவாக “நினைவலைள்” எனும் சிறப்பு நிகழ்ச்சியொன்று கண்டியில் நடைபெறவுள்ளது. மலையக கலை கலாசார

Read More
உள்நாடு

பரிசளிப்பும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், நூல் வெளியீட்டு விழாவும்

தர்கா நகர் இஸ்லாமிய நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்கா நகர் அல்ஹம்ரா, ஸாஹிரா, முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளிலும் கடந்த 2024 வருடம்

Read More
உள்நாடு

2400 மாணவர்களுக்கான வினாத்தாள்களை வழங்கிய புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றம்

புறக்கோட்டை இந்து இளைஞர் நற் பணி மன்றம் பலாங்கொடை வலய தமிழ் மொழிப் பாடசாலைகளின் த ரம் 5 மாணவர்களின் நலன் கருதி இலவச பரீட்சை முன்னோடி

Read More