உள்நாடு

உள்நாடு

கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவரின் விருந்துபசாரத்தில் கௌரவிக்கப்பட்ட தாய் சங்க தலைவர்..!

கல்முனை சட்டத்தரணிகள் சங்க ஒன்று கூடலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடனான சந்திப்பும் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவி ஆரிக்கா காரியப்பர் தலைமையில் அக்கரைப்பற்று தனியார் விடுதி

Read More
உள்நாடு

கம்பஹா மாவட்டத்தின் முதலாவது “ஆதரவு சிகிச்சை மையம் (Palliative care clinic)” வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையில் திறந்து வைப்பு..!

“நாம் கதைப்போம் – நோயுற்ற மனங்களை வெல்வோம்” என்ற தொனிப்பொருளில் வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையில் “ஆதரவு சிகிச்சை மையம் (Palliative care clinic)” நேற்றைய தினம் (26)

Read More
உள்நாடு

மாலைதீவு குடியரசு அரங்கில் நடைபெற்ற ஜனாதிபதி அனுரவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு..!

மாலைதீவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (28) பிற்பகல் மாலே குடியரசு சதுக்கத்தில் நடைபெற்றது. மாலே குடியரசு சதுக்கத்திற்கு

Read More
உள்நாடு

போர்க் குற்றவாளிகளுக்கு இலவச வீசா.கொழும்பில் எதிர்ப்பு போராட்டம்..!

கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச்சுக்கு முன் இன்று (28) சுதந்திர பாலஸ்தீன இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் நடைபெற்றது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நடந்து வரும் மோதலை

Read More
உள்நாடு

வாய்ப் புற்று நோயானது மிகப் பெரும் சுகாதாரப் பிரச்சினை.சுகாதார ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ..!

வாய் புற்று நோயானது பெரிய சுகாதாரப் பிரச்சினை என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வாய் மற்றும் முகவாய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கல்லூரியின் 20வது ஆண்டு

Read More
உள்நாடு

அனுராதபுரத்தின் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று அதிகாலை கொள்ளையர்கள் கைவரிசை..!

அனுராதபுரம் பகுதியில் அமைந்துள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று பேர் கொண்ட இனந்தெரியாத குழுவினர் அங்கு கடமையில் இருந்தவர்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்த

Read More
உள்நாடு

ஒரே விமானத்தில் மாலைதீவு பயணித்த ஜனாதிபதி அனுரவும்,நாமல் ராஜபக்ஷவும்..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவும் இன்று ஒரே விமானத்தில் மாலைத்தீவுக்கு பயணம் செய்துள்ளனர்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அரச

Read More
உள்நாடு

இளைஞர் கடத்தல் விவகாரம்; முன்னாள் கடற்படைத் தளபதி கைது..!

கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்தபோது, பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்த உலுகேதென்ன, குற்றப்

Read More
உள்நாடு

நாமலுக்கு பிடியாணை..!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய இன்று (28) நீதிமன்றம் பிடிவாரந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் முன்னிலையாக தவறியதை அடுத்து

Read More
உள்நாடு

தேர்தல் காலத்தில் காட்டிய அன்பை இப்போதும் காட்டுங்கள்..! -சஜித் பிரேமதாச

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பக்க பலத்தை வங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களை நாங்கள் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். கடந்த காலத்தில் பராட்டே

Read More