உள்நாடு

உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் நளீம் மீது தாக்குதல்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் M.S.நளீம் இன்று காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன் வைத்து சிலரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக

Read More
உள்நாடு

ஓய்வூதியத்தை இரத்துச் செய்ய சகல எம்.பீ.க்களும் உடன்பாடு; பிரதமர் ஹரிணி அமரசூரிய

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கு அனைத்து அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான

Read More
உள்நாடு

சீரான வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று தொடங்கி அடுத்த சில நாட்களில் அதிகாலை நேரங்களில்

Read More
உள்நாடு

மினுவாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

கம்பஹா – மினுவாங்கொடையில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில்

Read More
உள்நாடு

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய புதிய அதிபராக றிப்கா அன்ஸார் நியமனம்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கமைய திருமதி றிப்கா அன்ஸார் இன்று (07) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது கோட்டத்தில் உள்ள 1 C பாடசாலையான கமு/கமு

Read More
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்.

வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் இன்று அறிவித்தார்.

Read More
உள்நாடு

சுங்கப் பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் ஏன் விடுவிக்கப்பட்டன? எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தொடர்ச்சியாக கொள்கலன் பரிசோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் நெரிசலுக்கு மத்தியில் சுங்கப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பில் நாட்டில் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில்

Read More
உள்நாடு

அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையினால் நிருவாக எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் Prefects மாணவ மாணவிகளிடம் தலைமைத்துவ பண்பை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் Leadership

Read More
உள்நாடு

புத்தளம் அஹதிய்யா மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியும், மனவள ஆற்றல் மேம்பாட்டு போட்டியும்

புத்தளம் பாத்திமா அஹதிய்யாவின் ஏற்பாட்டில் புத்தளம் வை.எல்.டீ.பீ (YLDP) தன்னார்வ தொண்டர் குழுவின் ஒத்துழைப்புடன் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியும் மனவள ஆற்றல் மேம்பாட்டு போட்டி நிகழ்வும் அடங்கிய

Read More
உள்நாடு

இன்று முதல் அமுலுக்கு வருகிறது “GovPay” சேவை

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (7) ஜனாதிபதி அநுர குமார

Read More