உள்நாடு

உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Read More
உள்நாடு

அனுராதபுர மாவட்டத்தில் மூன்று மத்திய நிலையங்களில் அஹதிய்யா பரீட்சை.

அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளத்தினால் நடாத்தப்படும் அஹதிய்யா தேசிய சான்றிதழ் பரீட்சை 2024 இவ்வாண்டு அனுராதபுரம் மாவட்டத்தில் மூன்று மத்திய நிலையங்களில் எதிர்வரும் (22 ஆம் திகதி)

Read More
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதுயுதீனின் தந்தையின் ஜனாஸாவில் மு.கா தலைவர் றவூப் ஹக்கீம்

பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் தந்தை அல்ஹாஜ் பதுயுதீன் தனது 78 வது வயதில் திங்கட்கிழமை (17) இரவு காலமானார். அன்னாரின் ஜனாஸாவில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Read More
உள்நாடு

பேருவளை அபிவிருத்திக் குழுத் தலைவரின் மக்கள் சந்திப்புக்கான அலுவலகம்

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேருவளை அபிவிருத்திக் குழு தலைவருமான சந்திம ஹெட்டியாராய்ச்சியின் மக்கள் சந்திப்பிற்கான அலுவலகம் ஒன்று பேருவளை ஹெட்டிமுல்லையில் திறந்து வைக்கப்பட்டது. ஹெட்டிமுல்லை சந்திக்கும்

Read More
உள்நாடு

அரச ஊழியர்களின் நம்பிக்கையை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி தகர்த்தெறிந்துள்ளார்

அரச தொழிற்சங்கங்களின் சம்மேளனம்…!!! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது அரச ஊழியர்கள் வைத்திருந்த நம்பிக்கையை தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார

Read More
உள்நாடு

தமிழ் பேசும் சமூகங்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு மூத்த தமிழ் எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் பாரிய பங்களிப்புச் செய்துள்ளனர்.

“மெட்டுப் போடு” நூல் வெளியீட்டு விழாவில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவிப்பு தமிழ் பேசும் சமூகங்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு மூத்த எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் பாரிய

Read More
உள்நாடு

கல்முனை சாஹிரா கல்லூரி சமூகத்தால்ஆதம்பாவா எம்.பி.க்கு மகத்தான கௌரவம்

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், அங்கு கற்பித்த ஆசிரியருமான தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை

Read More
உள்நாடு

றிஷாத் பதியுதீனின் தந்தையின் ஜனாஸா அஸர் தொழுகையின் பின்னர் நல்லடக்கம்

பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீனின் தந்தை பதுயுதீன் தனது 78 வது வயதில் திங்கட்கிழமை (17) இரவு காலமானார். மன்னார் உப்புக்குளத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது

Read More
உள்நாடு

சஜித் பிரேமதாச நேரில் சென்று அனுதாபம்

பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீனின் தந்தை பதியுதீன் ஹாஜியின் ஜனாஸா வைக்கப்பட்டுள்ள புத்தளம் வீட்டுக்குச் சென்ற எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனுதாபத்தை தெரிவித்துக்

Read More
உள்நாடு

10 ரூபாவினால் குறையும் பாண் விலை

பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது. கோதுமை மாவின்

Read More