உள்நாடு

Uncategorizedஉள்நாடு

தேசபந்து தென்னக்கோன் உட்பட அறுவரை கைது செய்ய உத்தரவு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத் துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023

Read More
உள்நாடு

நீர்கொழும்பு மாதர் சங்கத்தின் வருடாந்த கண்காட்சி

நீர்கொழும்பு முஸ்லிம் மாதர் சங்கத்தின் வருடாந்த கண்காட்சி கடந்த 22 2.2025 அன்று நீர் கொழும்பு சவுண்டஸ் பிளேஸில் உள்ள திருமண அரங்கில் நடைபெற்றது. நீர்கொழும்புப் பிரதேச

Read More
உள்நாடு

மிணுவன்கொட அல் அமானில் ரமழானை வரவேற்போம் மற்றும் ரமழான் பரிசளிப்பு நிகழ்வு

புனித ரமழான் மாதத்தினை வரவேற்கின்ற நிகழ்வும், கடந்த ரமழான் மாதத்தினை முன்னிட்டு இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்குமான பரிசளிப்பு நிகழ்வும் நேற்று 27.02.2025 வியாழக்கிழமை மிணுவன்கொடை

Read More
உள்நாடு

ரமழான் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை 28 ஆம் திகதி மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. பெரிய பள்ளிவாசலின்

Read More
உள்நாடு

இன்று பரவலாக மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில்

Read More
உள்நாடு

விவசாயிகளையும் அரச ஊழியர்களையும் ஏமாற்றிய ஆட்சியாளர்களின் கூட்டமே இன்று நாட்டை ஆள்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது நாட்டு மக்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். விவசாயிக்கு உர மானியம் கூட உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. உயர்தர உரங்களைப்

Read More
உள்நாடு

சாய்ந்தமருது அல்ஹிலால் இல்ல விளையாட்டுப் போட்டி; வெற்றிவாகை சூடியது கஸ்மன் இல்லம்

சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையின் அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் செவ்வாய்க்கிழமை (25)

Read More
உள்நாடு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இன்று தீர்மானம்

தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று (27) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி அமைச்சுக்கள் அண்மையில் வெளியிட்ட

Read More
உள்நாடு

மெளலவியைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்கவும்; அ.இ.ஜம்மியதுல் உலமா வேண்டுகோள்

அநுராதபுரம் மாவட்டம் கெக்கிராவ பிரதேசத்தில் மௌலவி ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கிய சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பிலான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு

Read More