உள்நாடு

உள்நாடு

பரீட்சை நேரத்தில் தேர்தல் கூட்டங்கள் நடாத்த வேண்டாம்; பரீட்சை ஆணையாளர் வேண்டுகோள்

எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நேரமான காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 வரை தேர்தல்

Read More
உள்நாடு

பத்ரியா ஜூம்ஆ பள்ளியில் ஜனாதிபதி ரணில்

“இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியின் கல்குடா மற்றும் ஓட்டமாவடி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (08) முற்பகல் காத்தான்குடி-05 பதுரியா ஜும்ஆ

Read More
உள்நாடு

சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்த ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் அம்பாறை மாவட்ட தேர்தல் செயற்குழு களத்தில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை வெல்ல வைக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை

Read More
உள்நாடு

பள்ளிவாசல்களுக்கு வக்பு சபையின் ஊடாக தகவல் கோரிக்கைகளை சமர்ப்பிக்குமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு அறிவுறுத்தல்

பள்ளிவாசல்களுக்கு வக்பு சபையின் ஊடாக தகவல் கோரிக்கைகளை சமர்ப்பிக்குமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

Read More
உள்நாடு

களுத்துறையின் 8 தொகுதிகளையும் வெற்றி கொள்ள 90 வீதமான முஸ்லிம்கள் வாக்களிப்பர்; ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் இப்திகார் ஜெமீல்

ஐக்கிய மக்கள் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலான விஷேட கூட்டமொன்று (07-09-2024) பேருவளை ஐக்கிய மக்கள் சக்தி

Read More
உள்நாடு

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய தலைவர் சஜித் பிரேமதாசவே; முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்

தேசிய மக்கள் சக்தியின் கோட்பாடுகள் ஒரு போதும் மக்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாத அம்சங்களையே அதில் அடங்கியுள்ளன. பொதுவாக மனித சமூக பண்பாட்டு அம்சங்களுக்கு முரணான அங்கீகரிக்க

Read More
உள்நாடு

இன்று உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விஷேட தினம்

உத்தியோகபூர்வ வாக்களிப்பு அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (08) அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

அனுரவின் ஜனாதிபதி பதவியேற்பு எளிமையான இடம்பெறும்; அரச நிதி பயன்படுத்தப்பட மாட்டாது; சுனில் ஹந்துன்நெத்தி

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் ஜனாதிபதி அனுரா குமார திசானாயக பதவியேற்பு நிகழ்வு மிக எளிமையாக நடைபெறும் என தேசிய மக்கள் கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர்

Read More
உள்நாடு

இன்றும் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்

Read More
உள்நாடு

வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்..!    -யாழ். சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற “இயலும் ஶ்ரீலங்கா”பேரணியில் ஜனாதிபதி தெரிவிப்பு

வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள மக்களின் பெயரைப்

Read More