உள்நாடு

உள்நாடு

கற்பிட்டியில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

கற்பிட்டி அனைத்து ஜூம்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் ( ஈதுல் பித்ர்) திடல் தொழுகையின் குத்பா

Read More
உள்நாடு

எல்லோருடனும் அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறேன்; சவூதி தூதுவரின் பெருநாள் வாழ்த்து

இந்த அருள் நிறைந்த ஈத்அல் பித்ர் திருநாளில் இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் மக்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

Read More
உள்நாடு

வெப்பமான வானிலை தொடரலாம்

தற்போது நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,

Read More
உள்நாடு

தாராள மனப்பான்மை மற்றும் சமத்துவத்தின் மகத்தான செய்தியை உலகுக்கு கொண்டுவரும் மிக முக்கியமான பெருநாள் ஈதுல் பித்ர்; எதிர்க் கட்சித் தலைவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

தாராள மனப்பான்மை மற்றும் சமத்துவத்தின் மகத்தான செய்தியை உலகுக்கு கொண்டுவரும் மிக முக்கியமான பெருநாள் ஈதுல் பித்ர்’’; எதிர்க் கட்சித் தலைவரின் வாழ்த்துச் செய்தி தாராள மனப்பான்மை

Read More
உள்நாடு

எளிமை மற்றும் அர்ப்பணிப்புடன் மக்களின் உணர்வுகளை உணரக் கூடிய அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்ப ரமழான் மாத செயற்பாடுகள் சிறந்த முன்மாதிரி; ஜனாதிபதியின் ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தி

“எளிமை மற்றும் அர்ப்பணிப்புடன் மக்களின் உணர்வுகளை உணரக் கூடிய ஒரு அரசியல் கலாசாரத்தையும் பிரஜைகள் சமூகத்தையும் நாட்டில் கட்டியெழுப்புவதற்கான எமது முயற்சிகளில் ரமழான் மாத செயற்பாடுகள் ஒரு

Read More
உள்நாடு

ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டது; நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2025 மார்ச் மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை(திங்கள்கிழமை இரவு) ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது. அவ்வகையில்,

Read More
உள்நாடு

சாதாரண தர விடைத்தாள் மதிப்பீடு பணிகள் நாளை மறுதினம் ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பணிகள் 1066 மதிப்பீட்டு

Read More
உள்நாடு

ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளையினால் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் ரமழான் மாதத்தை முன்னிட்டு 35 மஸ்ஜித்களில் ஹிஸ்புல் குர்ஆன் நடைப்பெற்றது. இம்முறை 1327 மாணவர்கள் ஹிஸ்புல் குர்ஆன்

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹீத் பள்ளியில் மத்றஸா மாணவர் பரிசளிப்பு நிகழ்வு

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹீத் ஜும்ஆ பள்ளிவாயிலில் இயங்கி வரும் அல் மத்றஸதுல் இஸ்லாமிய்யா பகுதி நேர குர்ஆன் மத்ரஸாவில்கடந்த வியாழக்கிழமை (27) பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. ரமழான்

Read More
உள்நாடு

மின் கம்பத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்; இரு இளைஞர்கள் படுகாயம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் சிக்கி இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனார். இந்தச் சம்பவம் நேற்றிரவு (29) 11.30 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை

Read More