உள்நாடு

உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளையில் புதன்கிழமைகளில் மஜ்லிஸுல் இஸ்லாஹ் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை மஜ்லிஸுல் இஸ்லாஹ்

Read More
உள்நாடு

ரவூப் ஹக்கீமின் கருத்து ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும்; முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

தேர்தலில் போட்டியிட்டவர்களைக் கொன்றொழித்த இடதுசாரி இயக்கம் புதிய முகமூடியுடன் இப்போது வந்துள்ளது என‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ரவூப் ஹக்கீம் சொல்லியுள்ள‌து ஜ‌ன‌நாய‌க‌ விரோத‌ க‌ருத்தாகும்.

Read More
உள்நாடு

நீர்கொழும்பு ஒரியன்ட் லயன்ஸ் கழகத்தினால் இலவச புலமைப்பரிசில் முன்னோடி பரீட்சை

நீர்கொழும்பு ஒரியன்ட் லயன்ஸ் கழகத்தின் தலைவர் தேசமான்ய கலாநிதி ஹிரான் பீட்டரின் வழிகாட்டலுக்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவச முன்னோடி பரீட்சை வினாப்பத்திரம்

Read More
உள்நாடு

இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதி; இங்கிலாந்தில் தமிழர்கள் போராட்டம்

இலங்கை அரசு மனித உரிமைகளை மீறியுள்ளதால் அந் நாட்டு கிரிக்கெட்டுக்கு தடை விதிக்குமாறு கோரி தமிழ் குழுவொன்று நேற்று லண்டன் ஓவல் அரங்குக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றினை நடாத்தியது.

Read More
உள்நாடு

மழை அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று (09) முதல் அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிப்பை ஏற்படுத்தலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

வெளிநாட்டு கடன்களை பெற்றுக் கொள்வதில் தேசிய மக்கள் சக்திக்கு தெளிவான கொள்கை..! -கலாநிதி பி.பி சிவப்பிரகாசம்.

தேசிய ஐக்கிய முன்னணி வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக் கொள்வதில் ஒரு தெளிவான திட்டத்தை வைத்துள்ளன. தேசிய மக்கள் சக்தி எப்படி வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்ற

Read More
உள்நாடு

தேர்தல் பேரணிகளை 15 இல் நடத்த வேண்டாம்..! -பரீட்சைகள் ஆணையாளர் வேண்டுகோள்

“எதிர்வரும் 15 ஆம் திகதி தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம்” என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தரம் 5 ஆம் ஆண்டுக்கான புலமைப்

Read More
உள்நாடு

சஜித்துடன் எந்த விதமான இரகசிய ஒப்பந்தங்களும் இல்லை ; மறுக்கும் சுமந்திரன் எம்.பி.

“சஜித் பிரேமதாஸவுடன் எந்தவிதமான இரகசிய ஒப்பந்தங்களையும் செய்யவில்லை” என்று, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

Read More