மதத் தலங்களுக்கு சூரிய மின் தகடு பொருத்தும் திட்டம் தொடங்கிவைப்பு
5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின் தகடுகளை பொருத்தும் திட்டம் ஜனாதிபதி செயலகத்தில் வைபவ ரீதியாகத் தொடங்கப்பட்டது.
Read More5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின் தகடுகளை பொருத்தும் திட்டம் ஜனாதிபதி செயலகத்தில் வைபவ ரீதியாகத் தொடங்கப்பட்டது.
Read Moreஇலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவுக்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘மித்ர விபூஷண’ விருதை வழங்கி ஜனாதிபதி அனுரகுமார கௌரவித்தார். “செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள
Read Moreசம்பூர் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சம்பிரதாயபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
Read Moreகாத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் உட்பட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் கட்சி மற்றும் சில சுயற்சை குழுக்களில் போட்டியிடும்
Read Moreஇந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் கொழும்பில் அரச தரப்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில்
Read Moreஇலங்கைக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை 9.00 மணிக்கு அரச மரியாதை வழங்கப்பட்டது.
Read Moreகட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் குழு, வௌ்ளிக்கிழமை (04) காலை, 10 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள புதிய கையடக்கதொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த ஒரு
Read Moreஉள்ளூராட்சித் தேர்தல் திட்டமிட்ட திகதியில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் மே 6 ஆம் திகதி நடைபெறும் எனவும் அந்தத்
Read Moreதெஹிவளையில் அமைந்துள்ள பாத்தியா மாவத்தை பள்ளிவாசலை இடிக்கும் உத்தரவைப் பெறுவதற்காக, கல்கிஸ்ஸை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நகர மேம்பாட்டு ஆணையம் (UDA) வாபஸ் பெற்றது.
Read Moreஇந்திய பிரதமர் மோடிக்கு சுதந்திர சதுக்கத்தில் மகத்தான வரவேற்பு வைபவம் ஆரம்பமானது. வரவேற்பு நிகழ்சியின் பின்னர் எதிர் கட்சி, தமிழ் பிரதிநிதிகள், மலையக பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு வார்த்தை
Read More