உள்நாடு

உள்நாடு

பாத்ததும்பர பிரதேசத்துக்கு புதிய காதி நீதவான் நியமனம்

உடதும்பர, மெததும்பர, பாத்ததும்பர நீதி நிருவாகப் பிரதேசங்களுக்கான புதிய காதி நீதவானாக அப்துல் சத்தார் மொஹமட் ரிஸ்னி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த( 06) வியாழக்கிழமை அன்று கண்டி

Read More
உள்நாடு

புத்தளம் நல்லாந்தழுவல முஸ்லிம் ஆரம்ப பாடசாலை சதுரங்க போட்டியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடம்

மாகாண மட்டத்தில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றி பல வெற்றிகளை பெற்றுள்ளார்கள். பல முன்னணி பாடசாலைகளுடன் போட்டியிட்டு

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சை நிறைவடையும் முன்பே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்..!

2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமானது. இந்நிலையில் இம் முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்பே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்க இலங்கை

Read More
உள்நாடு

மன்னாரில் 1211 கிலோ பீடி இலைகளுடன் 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது..!

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை (08) இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஆயிரத்து

Read More
உள்நாடு

மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய தரம் 5 புலமைச் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு..!

ஒரு பாடசாலை, சிறந்த அடைவுகளை பெற்றுக்கொள்ள அதிபர்,ஆசிரியர்கள் மட்டுமல்ல, அப்பாடசாலையின் பலம்மிக்க பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியமாகும்.

Read More
உள்நாடு

திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட சாரண ஆசிரியர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு..!

திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட சாரண ஆசிரியர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு தம்பட்டை செம்மன் புளை கனேச வித்தியாலயத்தில் நடைபெற்றது.(08) ஆசிரிய ஆலோசகர் சதீஸ்குமார் தலைமையில் தலைமையில் நடைபெற்ற

Read More
உள்நாடு

பட்ஜெட்டில் ஊடகவியலாளர்களுக்காக குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் அமுல்படுத்தப்பட வேண்டும்..! -ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தபாக போஷகர் என்.எம். அமீன் (வீடியோ உள்ளே..)

அடுத்த வருடத்திற்கான பட்ஜெட்டில் ஊடகவியலாளர்களுக்காக குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தபாக போஷகரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

அநுராதபுர தலாவ பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் உட்பட 6 பேர் பலி..! பலர் பேர் காயம்..!

அநுராதபுர தலாவ பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் உட்பட 6 பேர் பலி விபத்தில் காயமடைந்த சுமார் 50 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  தலாவவில்

Read More
உள்நாடு

மாத்தளை மாவட்டத்துக்கான காதி நீதவானாக அஷ்ஷெய்க் இஸ்வார்தீன் (நஜாஹி) நியமனம்

மாத்தளை மாவட்டத்துக்கான புதிய காதிநீதவானாக அல்ஹாஜ் அஷ்ஷெய்க் ஏ .டப்லிவ் . இஸ்வார்தீன்(நஜாஹி) நீதிச்சேவை ஆணைக்குழுவினால் கடந்த 3 ந்திகதியன்று நியமிக்கப்பட்டுள்ளார். உக்குவளை இல 17/1 ,

Read More