உள்நாடு

உள்நாடு

பேருவளை நகர சபையை வெற்றி கொள்வதில் ஆளும் கட்சிக்கு எந்த சவாலும் கிடையாது; வேட்பாளர் ரிகாஸ் ஸாலி

உள்ளூராட்சித் தேர்தலில் பேருவளை நகர சபையை வெற்றி பெறுவதற்கு ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு எந்தச் சவாலும் கிடையாது என சீனன் கோட்டை அக்கரகொட வட்டார வேட்பாளரும்

Read More
உள்நாடு

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

2025 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (24) காலை ஆரம்பமாகியது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்

Read More
உள்நாடு

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிபவர்கள் உன்னிப்பாக அவதானிக்கப்படுவர்; பொலிஸ் தலைமையகம்

முகத்தை முழுமையாக மறைக்கும் பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்திருப்பவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து ஆய்வு செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை உள்ளிட்ட

Read More
உள்நாடு

பாடசாலை மாணவிகளை மண்டியிட வைத்தமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு

சுகவீனம் காரணமாக காலை விளையாட்டுப்  பயிற்சியில் பங்கேற்கவில்லை என தெரிவித்து கெக்கிராவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவிகள் குழுவொன்றை பாடசாலை முடியும் வரை மண்டியிட்டு வைத்த

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

நேர்மையான ஊழலற்ற ஒரு பிரதேச சபையினை உருவாக்கிட, மாம்பழ சின்னத்துக்கு வாக்களியுங்கள்

தபால் மூல வாக்காளர்களுக்கு!உதுமான் கண்டு நாபிர் அரச சேவையில் நேர்மையாக பணிபுரியும் நீங்கள் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டிய இத்தர்ணத்தில் தங்களது தீர்மானம் எமது பிரதேச சபையின்

Read More
உள்நாடு

இன்று ஆட்சி செய்வது மக்களின் இறையாண்மையோ அல்லது நாட்டின் சட்டமோ அல்ல, மாறாக T56, தோட்டாக்கள் மற்றும் குண்டுகளே ஆளுகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாதுகாப்பே இல்லாத நாட்டில் நாம் வாழ்ந்து வருகிறோம். சட்டத்தின் ஆட்சி கோலோச்சாது காட்டுச் சட்டமே கோலோச்சி, போட்டிக்கு கொலை செய்யும்

Read More
உள்நாடு

பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனன்கோட்டை விஜயம்.

பிரதம மந்திரி கலாநிதி. ஹரினி அமரசூரிய 23ஆம் திகதி மாலை பேருவளை சீனன்கோட்டைக்கு விஜயம் செய்தார். சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மாவத்தையில் உள்ள அன்ஸார் யூஸுப் ஹாஜியாரின்

Read More
உள்நாடு

வத்திக்கானுக்கு பயணமானார் கார்டினல் மெல்கம் ரஞ்சித்

கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.இன்று (23) காலை 9:30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கார்டினல் ஆண்டகை வத்திக்கானுக்குப்

Read More
உள்நாடு

டேன் பிரியசாத் கொலை; மூவர் கைது

சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக 06 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

Read More