உள்நாடு

உள்நாடு

“ஊழல்வாதிகளையும், திருடர்களையும் விரட்டியடித்து இந்நாட்டு மக்களுக்கான தூய்மையான ஆட்சியை எமது தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் வெகு விரைவில் உருவாக்குவோம்”.- இப்திகார் ஜமீல்

ஊழல்வாதிகளையும் திருடர்களையும் விரட்டியடித்து இந்நாட்டு மக்களுக்கான தூய்மையான ஆட்சியை எமது தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் வெகு விரைவில் உருவாக்குவோம். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை செய்ய ஐக்கிய

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை ,காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

“ஆட்சியாளர்களின் வாழ்க்கையையும், பிரஜைகளின் வாழ்க்கையையும் சமமானதாகக் கருதுகின்ற அரசாங்கமொன்றையே தேசிய மக்கள் சக்தி உருவாக்கும்” – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

சனாதிபதி தேர்தல் முறைப்படி நடாத்தப்படவேண்டும். எனினும் சனாதிபதி தேர்தலை நடத்தாமல் மேலும் ஐந்து வருடங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கொடுக்கப்பட வேண்டுமென ரங்கே பண்டார கூறியிருந்தார். இலங்கையில் அவ்வாறு

Read More
உள்நாடு

ஏறாவூர் வைத்தியசாலை மருத்துவ ஆய்வுகூட சேவைகள் வழமைபோன்று இடம்பெறும்; – முன்னாள் அமைச்சர் சுபைரிடம் பிராந்திய பணிப்பாளர் உறுதியளிப்பு

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூடத்தில் பொருத்தப்பட்டுள்ள A/C பழுதடைந்துள்ளமையினால் அந்த ஆய்வுகூடத்தினால் முழுமையான சேவைகளை வழங்க முடியாததொரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

சபை நிரம்பி வழிய வெற்றிகரமாக இடம்பெற்ற “வலம்புரி கவிதா வட்டத்தின்” நூறாவது கவியரங்க விழாவும் “வகவக் கவிதைகள்” நூல் வெளியீடும்

இலங்கையில் தமிழ்க் கவிஞர்களுக்கான தேசிய அமைப்பான “வகவம்” எனும் “வலம்புரி கவிதா வட்டத்தின்” நூறாவது கவியரங்க விழாவும், “வகவக் கவிதைகள்” நூல் வெளியீடும், (26) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு

Read More
உள்நாடு

கார் விபத்தில் ஓட்டமாவடியையைச் சேர்ந்த குடும்பம் காயம்…!

கொழும்பில் இருந்து ஓட்டமாவடி நோக்கி பயணித்த கார் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புனானை பிரதேசத்தில் வைத்து நேற்று(திங்கள்கிழமை) காலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்

Read More
உள்நாடு

மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட சில அமைப்புக்கள் எங்களது போராட்டத்துக்கு வலுச்சேர்காமை கவலையளிக்கிறது..! -தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க செயலாளர் முகமது காமில்

கடந்த 26 நாட்களாக எங்களது நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து போராடிவரும் நிலையில் நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட ஏனைய சங்கங்களும் பல்கலைக்கழகத்துக்கு

Read More
உள்நாடு

உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உரிமைகள் மனு.

உள்ளூரதிகாரசபை ஆளுகைப் பிரதேசங்களுக்காக ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்படுவதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியால் அடிப்படை உரிமைகள் மனுவொன்று இன்று (28) பிற்பகல் 2.30 இற்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

Read More
உள்நாடு

சபை நிரம்பி வழிய வெற்றிகரமாக இடம்பெற்ற “வலம்புரி கவிதா வட்டத்தின்” நூறாவது கவியரங்க விழாவும் “வகவக் கவிதைகள்” நூல் வெளியீடும்

இலங்கையில் தமிழ்க் கவிஞர்களுக்கான தேசிய அமைப்பான “வகவம்” எனும் “வலம்புரி கவிதா வட்டத்தின்” நூறாவது கவியரங்க விழாவும், “வகவக் கவிதைகள்” நூல் வெளியீடும், (26) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு

Read More
உள்நாடு

“MAYBE THEY WON’T” நாவல் வெளியீடு இன்று

“MAYBE THEY WON’T” என்கின்ற ஆங்கில நாவல் இன்று 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் கொழும்பு BMICH தியூலிப் மண்டபத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது.

Read More