உள்நாடு

உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், மாலை அல்லது இரவு

Read More
உள்நாடு

இலங்கை உயர் நீதிமன்றின் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் கல்பிட்டியை சேர்ந்த அப்ரா ஹுசைன்

கல்பிட்டியை சேர்ந்த அப்துல் ஹுசைன் மற்றும் சித்தி நஸ்ரியா (சமுர்த்தி உத்தியோகத்தர்) தம்பதிகளின் புதல்வியான பாத்திமா அப்ரா இன்று (14.05.2025) உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

Read More
உள்நாடு

ரம்பாவ வீதி விபத்தில் இருவர் காயம்

பரசன்கஸ்வெவ பொலிஸ் பகுதியில் ரம்பாவ வீதியில் 09 வது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ரம்பாவ பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கி

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (14) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்

Read More
உள்நாடு

ஆழ்கடலில் களவு; வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாடம்..!

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) செவ்வாய்க்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகள் மீன்களுடன் கடற்கொள்ளையர்களால் திருடப்பட்டு

Read More
உள்நாடு

கட்டார் நாட்டிற்கான முன்னாள் இலங்கை தூதுவரான சட்டத்தரணி ஏ.எல்.எம்.யூசுப் காலமானார்..!

மாவனல்லை அங்வாரத்தைச் சேர்ந்த  கட்டார் நாட்டிற்கான முன்னாள் இலங்கை தூதுவரான சட்டத்தரணி ஏ.எல்.எம்.யூசுப் அவர்கள் தனது  91 ஆவது வயதில் காலமானார்.  மாவனல்லை கிருங்கதெனிய மஸ்ஜிதுன் நூர்

Read More
உள்நாடு

பேருவளை சீனன் கோட்டை பாஸிய்யா பள்ளிவாசலில் 134ஆவது வருட சாதுலியா மனாகிப் மஜ்லிஸின் தமாம் வைபவம்..!

‘ஷாதுலிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் குத்புல் அக்பர் இமாம் அபுல் ஹஸன் அலியுஷ் ஷாதுலி (றழி) அவர்களின் 852ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு வரலாற்றுப் பிரசித்திபெறற பேருவளை சீனன்

Read More
உள்நாடு

அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளையினால் கௌரவிக்கப்பட்டார் மடம்பகம அசஜிதிஸ்ஸ தேரர்

மத நல்லிணக்கத்தை முன்னிட்டு புத்தளம் வருகை தந்தDr. Madampagama Assajitissa theramahanayaka of Amarapura sectorco president Dharmashakthi foundation அவர்கள் அஷ்ஷேக் அப்துல் முஜீப் கபூரி

Read More
உள்நாடு

புத்தளம் சமூக சேவையாளர் “எம்.ஜி.ஆர்” செல்வராஜா இறை பதம் அடைந்தார்

புத்தளம் நகரின் சிறந்ததொரு சமூக சேவையாளர் கதிரவவேல் செல்வராஜா ஆசாரி அவர்கள் தனது 77 வது வயதில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை புத்தளம் நகரில் இறை பதம்

Read More
உள்நாடு

பலத்த மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய

Read More